LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- இந்திய சாதனைத் தமிழர்கள்

மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் முனைவர் ஏ.ஆர்.இலட்சுமணன் காலமானார்

 

மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் மாண்பமை முனைவர் ஏ.ஆர்.இலட்சுமணன்  ஆகஸ்ட் 27ம் தேதி  மாரடைப்பால் காலமானார். 

இந்தியச் சட்ட ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ள இலட்சுமணண் ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த பேச்சாளரும்கூட. 

பொது இடங்களில் புகைத்தலுக்கு எதிரான தீர்ப்பு,முல்லைப்பெரியாறு அணை நடுவு நிலை உள்ளிட்ட பல தீர்ப்புகளை வழங்கியவர். 15000க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கியவர். உலகத்தமிழ் பொருளாதார மாநாடு, சென்னை வளர்ச்சி மன்றம் ஆகியவற்றுக்குத்  துணை நின்றவர். மாநாடுகள் அனைத்திலும் பங்கேற்றவர்

சென்னை பெரியார் திடலில்  திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நடைபெற்ற  நீதிக்கட்சியின் 102 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் நீதிக்கட்சியின் சாதனைகள் குறித்த  அற்புதமான சொற்பொழிவினை நிகழ்த்தினார்.  ஓய்வறியாது சுறுசுறுப்பாகப் பணியாற்றினார்.

இலட்சுமணனின் இழப்பு  சட்ட உலகிற்கு மட்டுமல்லாமல் தமிழ்கூறு நல்லுலகிற்கும் பேரிழப்பு 

 

 

by hemavathi   on 29 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு
சமூக செயல்பாட்டாளர், மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவி சமூக செயல்பாட்டாளர், மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவி
மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவிக்கு எமது புகழஞ்சலி மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவிக்கு எமது புகழஞ்சலி
ஏடகம் அமைப்பின் நிறுவனர்  மணிமாறனுக்கு பிரதமர் பாராட்டு ஏடகம் அமைப்பின் நிறுவனர் மணிமாறனுக்கு பிரதமர் பாராட்டு
இந்திய ஆட்சிப் பணி மத்தியச் சங்கத்தின் தலைவராக  எஸ்.கிருஷ்ணன் தேர்வு இந்திய ஆட்சிப் பணி மத்தியச் சங்கத்தின் தலைவராக எஸ்.கிருஷ்ணன் தேர்வு
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்த சுந்தர் பிச்சை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்த சுந்தர் பிச்சை
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் தலைவர் நம்பெருமாள் சாமி காலமானார் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் தலைவர் நம்பெருமாள் சாமி காலமானார்
மக்களை வசீகரித்த கோகுல் சாண்டல்  பவுடர்  - கும்பகோணம் டி.எஸ்.ஆர் அன் கோவின் கதை மக்களை வசீகரித்த கோகுல் சாண்டல் பவுடர் - கும்பகோணம் டி.எஸ்.ஆர் அன் கோவின் கதை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.