LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியான முதல் இந்தி படம் ஷமிதாப் !!

பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஷமிதாப் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகிறது. 


தமிழகத்தில் அதிக அரங்குகளில் வெளியாகும் முதல் இந்திப் படம் என்ற பெருமையை ஷமிதாப் தற்போது பெற்றுள்ளது. 


இந்த படத்தில் தனுஷ் - அக்ஷரா ஜோடியாக நடிக்க, முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். இதுவரை தன் எந்தப் படத்துக்கும் செய்யாத அளவு விளம்பரப் பணிகளை இந்தப் படத்துத்து செய்தார் பால்கி. இளையராஜா இசையமைத்துள்ளார். 


இன்று உலகம் முழுவதும் அதிக அளவு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ஷமிதாப். சென்னையில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட அரங்குகளிலும், தமிழகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட அரங்குகளிலும் ஷமிதாப் வெளியாகிறது. தமிழகத்தில் இத்தனை அரங்குகளில் வெளியாகும் முதல் திரைப்படம் ஷமிதாப்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 05 Feb 2015  0 Comments
Tags: ஷமிதாப்   Shamitabh                 
 தொடர்புடையவை-Related Articles
ஷமிதாப் திரை விமர்சனம் !! ஷமிதாப் திரை விமர்சனம் !!
தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியான முதல் இந்தி படம் ஷமிதாப் !! தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியான முதல் இந்தி படம் ஷமிதாப் !!
ஷமிதாப் படத்தின் தனுஷ் ஹீரோ... அமிதாப் பச்சன் வில்லன்.. ஷமிதாப் படத்தின் தனுஷ் ஹீரோ... அமிதாப் பச்சன் வில்லன்..
தள்ளிப்போன தனுஷ் படபிடிப்பு !! காரணம் என்ன ? தள்ளிப்போன தனுஷ் படபிடிப்பு !! காரணம் என்ன ?
தனுஷுடன் நடனமாடிய அக்ஷரா ஹாசன் !! தனுஷுடன் நடனமாடிய அக்ஷரா ஹாசன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.