|
|
SEARCH Results |
குறள்: 291 |
|
|
குறள்: 292 |
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 293 |
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 294 |
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 295 |
|
|
குறள்: 296 |
|
|
குறள்: 297 |
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 298 |
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 299 |
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 300 |
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற. |
குறள் விளக்கம் |
|
|
|