|
|||||
உடுக்கைப்பாட்டு |
|||||
உடுக்கை என்னும் இசைக்கருவியை அடித்துப்பாடும் கலை உடுக்கைப் பாட்டு ஆகும். இது இசைக்கருவியால் பெயர் பெற்ற கலையாகும். உடுக்கைப்பாட்டிற்கு உரிய கதைப்பாடல்களாக அண்ணன்மார் சாமி கதை, காத்தவராயன் கதை, மதுரை வீரன் கதை ஆகியன உள்ளன. பெரும்பாலும் வண்ணார், நாவிதர் சாதியைச் சேர்ந்த கலைஞர்கள் இக்கலையை நிகழ்த்துகின்றனர். இக்கலை கோயம்முத்தூர், ஈரோடு, உடுமலைப்பேட்டை, பழனி, திருச்சி, முதலிய பகுதிகளிலும் கோவில்களிலும் பிற இடங்களிலும் நிகழ்த்தப்படுகிறது. |
|||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | |||||
Tags: உடுக்கைப்பாட்டு உடுக்கை Udukkai Udukkai Pattu | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|