LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF
- மற்றவை

சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்

"மனிதர்களுக்கு மரணம் வருவது உறுதியாக இருக்கும்போது மேலான இலட்சியத்திற்காக வாழ்ந்து இறந்து போவதே சிறந்தது" என்று கம்பீரமாக முழங்கிய வீரத்துறவி விவேகானந்தர், சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று (செப். 11, 1893).  

”லேடிஸ் & ஜென்ட்ல்மென்!” என்றே மக்கள் கூட்டத்தை அழைத்துப் பழகிப்போயிருந்த அமெரிக்கர்களைப் பார்த்து,” அமெரிக்கச் சகோதரிகளே! சகோதரர்களே!” என்று விவேகானந்தர் விளித்தது, புதியதோர் சிலிர்ப்பை அவர்களுக்குள் ஏற்படுத்தியதையும் அதன்விளைவாய்ச் சில மணித்துளிகள் வரை அவர்கள் தொடர்ந்து கரவொலி எழுப்பி விவேகானந்தரிடம் தம் பரவசத்தைப் புலப்படுத்தியதையும் அறியும்போது அதே சிலிர்ப்பை நாமும் உணரமுடிகின்றது!  

”யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனின் மணிமொழிகளை முதன்முதலில் அந்நிய மண்ணில் உரக்கச் சொல்லி நம் மண்ணின் மாண்பை உலக அரங்கில் உயர்த்திய அந்த வீரத்துறவியை நினைவுகூர்ந்து போற்றுவோம்!  

 

-மேகலா இராமமூர்த்தி 

by Swathi   on 11 Sep 2018  0 Comments
Tags: விவேகானந்தர்   vivekanandar                 
 தொடர்புடையவை-Related Articles
சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள் சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்
சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்! சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்!
மனம் அமைதி பெற விவேகானந்தர் கூறும் யோசனைகள் ! மனம் அமைதி பெற விவேகானந்தர் கூறும் யோசனைகள் !
அன்புதான் வாழ்க்கை அன்புதான் வாழ்க்கை
விருப்பங்கள் நிறைவேறும் விருப்பங்கள் நிறைவேறும்
மதத்தின் ரகசியம் மதத்தின் ரகசியம்
சகிப்புத்தன்மை வேண்டும் சகிப்புத்தன்மை வேண்டும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.