LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

மாதம் தோறும் பயிர்கள்

மாதம் தோறும் பயிர்கள்

சித்திரை:

    சித்திரை மாதத்தில் உளுந்து, நிலக்கடலை, தினை, எள், சோளம், நாட்டுக்கம்பு, துவரை, வெங்காயம், சேனைக்கிழங்கு ஆகியவை பயிர் செய்யலாம்.

வைகாசி:

    வைகாசி மாதத்தில் எள், உளுந்து, முருங்கை, சூரியகாந்தி, நிலக்கடலை, சாமை, ராகி, பனிவரகு, கருத்தக்கார், ரஸ்தாளி வாழை, ஆனைக் கொம்பன் வெண்டை, சின்ன வெங்காயம், வெண்டை, புதினா, சேப்பக்கிழங்கு, மஞ்சள் ஆகியவை பயிர் செய்யலாம்.

ஆனி:

    ஆனி மாதத்தில் உளுந்து, மஞ்சள், நிலக்கடலை, செம்பருத்தி, வெண்டை, எள், மா, சின்ன வெங்காயம், சாமை, கொடி பீன்ஸ் ஆகியவை பயிர் செய்யலாம்.

ஆடி:

    ஆடி மாதத்தில் சோளம், ராகி, கம்பு, துவரை, நாட்டுப் பருத்தி, வாழை, நிலக்கடலை, செடி முருங்கை, உளுந்து, பாசிப்பயறு, சூரியகாந்தி, காவளிக் கிழங்கு, எலுமிச்சை, மிளகாய், குதிரைவாலி, வரகு, தினை, சாமை, நேந்திரன் வாழை, சேனைக்கிழங்கு, பப்பாளி, செம்பருத்தி, வெண்டை, மாப்பிள்ளைச் சம்பா, மா, மல்லிகை, சின்ன வெங்காயம், நாட்டுக்கம்பு, நாடன் வாழை, கொய்யா, கோவைக்காய், வெண்டை, கத்திரி, தக்காளி, முள்ளங்கி, பாகல், பீர்க்கன், புடலை, கறுப்பு மொச்சை ஆகியவை பயிர் செய்யலாம்.

ஆவணி:

    ஆவணி மாதத்தில் நிலக்கடலை, துவரை, எலுமிச்சை, கொய்யா, மா, சின்ன வெங்காயம் ஆகியவை பயிர் செய்யலாம்.

புரட்டாசி:

    புரட்டாசி மாதத்தில் பாசிப்பயறு, பனங்கிழங்கு, உளுந்து, எலுமிச்சை, கொய்யா, கொடுக்காப்புளி, நாவல், முல்லைப் பூ, சின்ன வெங்காயம், மொச்சை, கொண்டைக்கடலை, மா, புளி, வெற்றிலை, குண்டு மிளகாய், களாக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, முல்லை ஆகியவை பயிர் செய்யலாம்.

ஐப்பசி:

    ஐப்பசி மாதத்தில் நாட்டுக்கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, கறுப்புக் கொள்ளு, பனங்கிழங்கு, முருங்கை, ஓமம், மல்லி, குண்டு மிளகாய், நிலக்கடலை, எலுமிச்சை, ரஸ்தாளி வாழை, நாவல், கொடுக்காப்புளி, சின்ன வெங்காயம், எள், மா, களாக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, முல்லை ஆகியவை பயிர் செய்யலாம்.

கார்த்திகை:

    கார்த்திகை மாதத்தில் எள், தினை, கொண்டைக்கடலை, செடி முருங்கை, ஓமம், குண்டுமல்லி, சூரியகாந்தி, எலுமிச்சை, நிலக்கடலை, மரவள்ளி, அறுபதாம் குறுவை, கருத்தக்கார், கொள்ளு, ரஸ்தாளி வாழை, தர்பூசணி, நாடன் வாழை, பப்பாளி, கத்திரி, மா, பட்டன் ரோஜா, சின்ன வெங்காயம், கறுப்புக் கொள்ளு, புதினா, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கற்பூரவல்லி வாழை, முல்லை ஆகியவை பயிர் செய்யலாம்.

மார்கழி:

    மார்கழி மாதத்தில் எள், பனிவரகு, கத்திரி, தென்னை, உளுந்து, தர்பூசணி, சின்ன வெங்காயம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கற்பூரவல்லி வாழை, முல்லை ஆகியவை பயிர் செய்யலாம்.

தை:

    தை மாதத்தில் தினை, செடி முருங்கை, உளுந்து, நாட்டுக்கம்பு, கொய்யா, தர்பூசணி, சின்ன வெங்காயம், பாகல், பீர்க்கன், புடலை, சேப்பக்கிழங்கு, கற்பூரவல்லி வாழை ஆகியவை பயிர் செய்யலாம்.

மாசி:

    மாசி மாதத்தில் பாசிப்பயறு, எள், முலாம்பழம், ரஸ்தாளி வாழை, பேயன் வாழை, கொய்யா, தர்பூசணி ஆகியவை பயிர் செய்யலாம்.

பங்குனி:

    பங்குனி மாதத்தில் முலாம்பழம் பயிர் செய்யலாம்.

ஆண்டு முழுவதும்:

    ஆண்டு முழுவதும் கீரை, செண்டுமல்லி, பாகற்காய், வெள்ளரி, பப்பாளி, தக்காளி, உளுந்து, வெண்டை, கொத்தவரை, செடி அவரை ஆகியவை பயிர் செய்யலாம்.

by Lakshmi G   on 07 Nov 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு. மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு.
கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை ! கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை !
மாவட்ட வாரியாக முக்கிய நதிகள் மாவட்ட வாரியாக முக்கிய நதிகள்
FMB (Field Boundary Line)-நிலவரைபடம்  பற்றி தெரியுமா? FMB (Field Boundary Line)-நிலவரைபடம் பற்றி தெரியுமா?
தமிழ் நாட்டுப்புறக் கலைகள் தமிழ் நாட்டுப்புறக் கலைகள்
உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை
தமிழில் வழக்கொழிந்த சில சொற்கள் தமிழில் வழக்கொழிந்த சில சொற்கள்
பருவப் பெயர்கள் பருவப் பெயர்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.