LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

மினிக் கவிதைகள் - கவிப்புயல் இனியவன்

பொய்
உவமைகளை போட்டு .....
கவிதை எழுதியதால் தான் ....
நீயும் எனக்கு பொய்யாய் ....
பழகினாயோ ....?

ஆழமாக இருப்பது ...
காதல் ....
நீளமாக இருப்பது ....
நட்பு .....!!!

அருகில் இருந்தால் ...
காதல் அழகு ....
தொலைவில் இருந்தாலும் ...
நட்பு அழகு ....!!!

நெஞ்சுக்குள்ளே இருப்பது ....
காதல் .....
நெஞ்சில் சுமப்பது ....
நட்பு .....!!!

காதல் கண்ணால் ....
தோன்றும் ....
நட்பு கண்ணீரை ....
துடைக்கும் ....!!!

இன்றும் உச்சியில் ...
தண்ணீரை ஊற்றும் ...
நொடிபொழுதில் ....
சின்ன வயதில் தாயே ....
உச்சியில் தண்ணீர் ...
ஊற்ற நான் வீறுட்டு...
கத்தியது நினைவுக்கு
வருகிறது ....!!!

என்னை ....
படைபப்தற்காக
இறைவன் படைத்ததே ......
தாய் ....!!!

அன்பு
என்ற தலைப்பில் ....
ஆயிரம் ஆயிரம் வரி ....
கவிதை எழுதலாம் ...
ஒரே வரியில் அம்மா ...!!!

இத்தனை
ரணகளத்திலும்
என் இதயத்தை
அதிர வைத்தது
உன் காதல் தான் ....!!!

உன்னை சந்திக்கும்
நிமிடமே என் இதயம்
பூக்களில் வாழ்கிறது ....!!!

உன்னிடம்
என்னை பற்றி சொல்ல ...
என்ன இருக்கிறது ...?
என் பிறப்பிடம் காதல் ...
நிரந்தர வசிப்பிடம் காதல் ...
தற்போதைய முகவரி ...
உன் மீது வைத்த காதல் ....!!!

இத்தனை அடைமழை ....
பொழிந்துமா உன் இதயம் ....
ஈரமாக வில்லை ....?

எத்தனை காதலை ....
இணைத்து வைத்துள்ளது ...
இந்த அடைமழை ....!!!

நீ பேசிய ...
மொழியே காதல் ......
பொது மொழி ....
நீ கொஞ்சிப்பேசினால் ....
இலக்கணம் .....
கோபப்பட்டால் ....
காவியம் ....!!!

உனக்கு
எழுத கவிதை வராது ....
என்கிறாய் - எனக்கு ....
கவிதையாய் - நீ
இருப்பதால் உனக்கு ...
கவிதை எப்படி வரும் ,,,?

கவிப்புயல் இனியவன்

by Swathi   on 17 Feb 2016  0 Comments
Tags: கவிதைகள்   மினி கவிதைகள்   இனியவன்   Kavithai   Mini Kavithai        
 தொடர்புடையவை-Related Articles
தூர் தூர்
நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற.. நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற..
அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்! அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்!
நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர் நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர்
தினம் வாடி துடிக்கிறேன்......! தினம் வாடி துடிக்கிறேன்......!
அ தரும் அழகுக்கவிதை அ தரும் அழகுக்கவிதை
ஆ - தரும் அழகுக்கவிதை ஆ - தரும் அழகுக்கவிதை
மூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன் மூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.