LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நண்பேண்டா படத்தின் மூலம் மீண்டும் இணையும் உதயநிதி, சந்தானம், நயன்தாரா !!

இது கதிர்வேலன் காதல் படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், சந்தானம், நயன்தாரா ஆகியோர் மீண்டும் இணையவிருக்கும் படம் நண்பேன்டா. இந்த படத்தை ஒரு கல் ஒரு கண்ணாடி பட இயக்குனர் எம்.ராஜேஷிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஜெகதீஷ் என்பவர் இயக்க இருக்கிறார். ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிப்பார் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், நயன்தாரா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 'நண்பேன்டா' படத்தின் படபிடிப்பு காட்சிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கதிர்வேலன் காதல் படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 23 Jan 2014  0 Comments
Tags: Nanbenda   Nanbenda Movie   Nanbenda Santhanam   Nanbenda Udhayanidhi   Nanbenda Tamil   Nanbenda Story   நண்பேண்டா  
 தொடர்புடையவை-Related Articles
நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !! நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !!
எதிர்பார்ப்பை கூட்டும் ஏப்ரல் 2 !! எதிர்பார்ப்பை கூட்டும் ஏப்ரல் 2 !!
மூன்றாவது முறையாக உதயநிதிக்கு யு !! மூன்றாவது முறையாக உதயநிதிக்கு யு !!
உத்தம வில்லன், நண்பேன்டாவுடன் போட்டி போட இருக்கிறதாம் சகாப்தம் !! உத்தம வில்லன், நண்பேன்டாவுடன் போட்டி போட இருக்கிறதாம் சகாப்தம் !!
நண்பேன்டா ரிலீஸ் எப்போது? நண்பேன்டா ரிலீஸ் எப்போது?
வித்தியாசமான ட்ரைலர் / டீசர் : இது தமிழ் சினிமாவின் புதிய ட்ரென்ட் !! வித்தியாசமான ட்ரைலர் / டீசர் : இது தமிழ் சினிமாவின் புதிய ட்ரென்ட் !!
நண்பேண்டா படத்தின் மூலம் மீண்டும் இணையும் உதயநிதி, சந்தானம், நயன்தாரா !! நண்பேண்டா படத்தின் மூலம் மீண்டும் இணையும் உதயநிதி, சந்தானம், நயன்தாரா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.