LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    தோட்டக்கலை Print Friendly and PDF

நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு இலவச பயிற்சி !!

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால், விவசாயிகளுக்கு தண்ணீர் சிக்கனம் குறித்த இலவச பயிற்சி, மதுரையில் உள்ள மாநில நீர் மேலாண்மை பயிற்சி நிலையம் சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. 


தண்ணீர் சிக்கனம் குறித்த இலவச பயிற்சி நடைபெறும் நாள் பின்வருமாறு, 


மதுரை - ஜூன் 3 முதல் 6 வரை


திண்டுக்கல் - ஜூலை 1 முதல் 4 வரை


தேனி - ஜூலை 8 முதல் 11 வரை


விருதுநகர் - ஜூன் 24 முதல் 27 வரை


ராமநாதபுரம் - அக்டோபர் 7 முதல் 10 வரை


சிவகங்கை - டிசம்பர் 2 முதல் 5 வரை 


இந்த பயிற்சியில் சொட்டுநீர், தெளிப்பு நீர், பண்ணை குட்டை அமைத்தல், வயல்வெளிகளில் மழைநீர் சேகரிப்பு, மாற்றுப் பயிர் திட்டம் மற்றும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, பயிர் சாகுபடி குறித்த நான்கு நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. 


பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு மதிய உணவு மற்றும் போக்குவரத்து செலவு வழங்கப்படும். 


கூடுதல் தகவளுக்கு : 0452 -291 1058ல் தொடர்பு கொள்ளலாம்.

by Swathi   on 05 May 2014  4 Comments
Tags: Water Management   Tamilnadu Former   தமிழக விவசாயிகள்   நீர் மேலாண்மை           
 தொடர்புடையவை-Related Articles
நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு இலவச பயிற்சி !! நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு இலவச பயிற்சி !!
கருத்துகள்
08-Jul-2017 14:49:12 balaji said : Report Abuse
வாழை எப்படி வளர்த்து கொண்டு வருவது
 
20-Feb-2017 04:30:59 karthikeyan said : Report Abuse
dear sir, I am native of ramnad district and my village is situated near rsmangalam.I want to participate in the water management training program.Pls let me know in advance as i have to come from chennai. i have put a bore well for 200 ft and the water taste is very salty(i.e) like sea water.pls give me a suggestion .
 
12-Sep-2016 07:48:47 சுரேஷ் said : Report Abuse
கொய்யா சாகுபடி நடவு பற்றி தகவல் அனுப்பவும் நன்றி!
 
22-Mar-2016 14:06:13 ராதாக்ருஷ்ணன் said : Report Abuse
இந்த பைர்ச்சில் பங்கு கொள்ள விரும்புகிறேன் மேற்கொண்டு தகவல் மின்னங்களுக்கு அனுபவும் நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.