LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

அந்த கணங்கள் -நஜ்மா அஹமது

மொட்டான மல்லிகைச் சரமே

என் அமிழ்தான

சங்கத் தமிழ்

பாச்சரமே.


உன் தேனொழுகும்

செவ்விதழால்

அம்மா என்றழைத்தாயே

உச்சி முகர்ந்தேன்

உனை என்

உயிராய் சுமந்தேன்.


நீ பேசும் பேச்செல்லாம்

இனிப்பாய் இனிக்குதடி,

நீ செய்யும் செயலெல்லாம்

கண்ணுக்கு விருந்தாய்

அமையுதடி.


நீ

நின்றாலும் நடந்தாலும்

அமர்ந்தாலும் அயர்ந்தாலும்

ஆடினாலும் பாடினாலும்

அடித்தாலும் அணைத்தாலும்

இன்பப் பிரவாகம்

பெருக்கெடுத்து ஓடுதடீ.


உனக்கு

அணிலைக் கண்டாலும்

வியப்பு

அண்டங் காக்காய் கண்டாலும்

வியப்பு

விண்ணில் மீன்களும்

வியப்பு

மண்ணில் சிறு வண்டுகளும்

வியப்பு .


நீ

வியந்து குதூகலிக்கும்

அந்தக்  கணங்கள்

எல்லாம்

என் கவிதைத் தொகுப்பு


_நஜ்மா அஹமது

by Swathi   on 28 Mar 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.