LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்

 

லட்ச ரூபாய் முதல் போட்டு
கோடியில் வங்கியில் கடன்
சூப்பர் பில்டர் கட்டிய வீடு
வெளியே விலை உயர்ந்த கார்கள்
பையில் கிரடிட் கார்டுகள் 
நவீன அலைபேசிகள்
தொலைக்காட்சிப் பெட்டிகள்
குழந்தைகளுக்கு
கான்வென்ட் படிப்பு
பாசுமதியும் பீட்சாவும் தான் சாப்பாடு
ஆனந்தமாகச் சென்ற வாழ்வை
அசைத்துப் பார்த்தது
அந்த மழை.
வெள்ளம் சூழ்ந்தது
வீடும் உதவவில்லை
விலை உயர்ந்த கார்களும் உதவவில்லை
கார்டுகளும் பயன்தரவில்லை
அலை பேசிகளும் உதவவில்லை
சொந்தங்களை அணுகமுடியவில்லை
உதவியது - மழைக்கும் ஒதுங்காத
கார்பரேஷன் பள்ளிகள்
உயிர்கொடுத்தது நிவாரண
உணவு
இதுதான் நிதர்சனம்
இதுதான் உண்மை
இயற்கையுடன் இணைந்து வாழாவிட்டால்
இருப்பதும் இல்லாமல்போய் விடும்
இன்றைய தலைமுறைக்கு
*இது ஓர் எச்சரிக்கை........*புதுக்கோட்டை மாவட்டம், கீழக்குறிச்சி தமிழன் ,உ.இளையராஜா நன்றி....

லட்ச ரூபாய் முதல் போட்டு

கோடியில் வங்கியில் கடன்

சூப்பர் பில்டர் கட்டிய வீடு

வெளியே விலை உயர்ந்த கார்கள்

பையில் கிரடிட் கார்டுகள்

நவீன அலைபேசிகள்

தொலைக்காட்சிப் பெட்டிகள்

குழந்தைகளுக்கு

கான்வென்ட் படிப்பு

பாசுமதியும் பீட்சாவும் தான் சாப்பாடு

ஆனந்தமாகச் சென்ற வாழ்வை

அசைத்துப் பார்த்தது

அந்த மழை.

வெள்ளம் சூழ்ந்தது

வீடும் உதவவில்லை

விலை உயர்ந்த கார்களும் உதவவில்லை

கார்டுகளும் பயன்தரவில்லை

அலை பேசிகளும் உதவவில்லை

சொந்தங்களை அணுகமுடியவில்லை

உதவியது - மழைக்கும் ஒதுங்காத

கார்பரேஷன் பள்ளிகள்

உயிர்கொடுத்தது நிவாரண

உணவு

இதுதான் நிதர்சனம்

இதுதான் உண்மை

இயற்கையுடன் இணைந்து வாழாவிட்டால்

இருப்பதும் இல்லாமல்போய் விடும்

இன்றைய தலைமுறைக்கு

*இது ஓர் எச்சரிக்கை........*புதுக்கோட்டை மாவட்டம், கீழக்குறிச்சி தமிழன் ,உ.இளையராஜா 

by Kumar   on 19 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.