LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறார் செய்திகள் - தகவல்கள் Print Friendly and PDF
- நிகழ்வுகள்-events

கதை சொல்லிப் பாப்போம்(குழந்தைகள் குறித்த உரையாடல் / 5)

 

கதை சொல்லிப் பாப்போம்
(குழந்தைகள் குறித்த உரையாடல் /  5)
.
"இவர்கள் எப்போதும் நஷ்டத்தைத்தான் அனுபவிக்கிறார்கள். ஆனாலும் சந்தோஷமாக இருக்கிறார்கள். சந்தோஷம்தான் பணத்தைவிடப் பெரிது....."
(ஆண்டர்சன் கதையிலிருந்து)
நம்மைச் சுற்றி எதுவும் இல்லாத பொழுதும் கதைகள் மகிழ்ச்சியைக் கொண்டு வருகின்றன. கதைகளுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. குழந்தைகள் எவ்வாறு காரணமின்றி மகிழ்ந்திருக்கிறார்கள் என்பதைப் புரியவைக்க கதைகள் இவ்வாறு நடந்துகொள்கின்றன. உயிரற்றதும் கவனம் பெறாததுமாக நம்மைச் சுற்றி இருப்பவைகள் கதை சொல்ல ஆரம்பிக்கும்பொழுது மனிதன் புதியதொரு உயிரியாக தோற்றம்கொள்கிறான். அவனைச் சுற்றி இருக்கும் ஒவ்வொன்றும் மிகுந்த விருப்பத்துக்கு உரியது என்ற நம்பிக்கைக்குள் செல்கிறான். கதைகள் வார்த்தைகளால் உச்சரிக்கப்படுவதல்ல , குழந்தைகளின் விரல்களால் இசைக்கப்படுவது என்று நம்பிக்கைகொள்கிறான். கதைகளால் நிறைந்துகொள்ளும் மனித உடல் பூமியில் நிலவும் மரமும் போல் எடையற்று மிதந்துகொண்டிருக்கும்.....
எல்லோருக்குள்ளும் இருக்கும் ஒரு கதைசொல்லியைத் தேடிப்பார்க்கும் நிகழ்வு.....
நிகழ்வு வடிவம்
.
கதை சொல்லல்  /  ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் கதைகள்
ஆண்டர்சன் கதைகள் நாடகமாக /  நாடகக்கலைஞர் ராம்ராஜ்
கதை விளையாட்டுகள்
எழுத்து  /  புதிய கதைகளைத் தேடிச் செல்லுதல்
உரையாடல்   /   கதைகளும் குழந்தைகளும்
.
நாள்  /   01 ஏப்ரல் 2018  ஞாயிறு
நேரம்   /  காலை  09:30   -   மாலை  05:30
இடம்    /   தாமஸ் அரங்கம், கோவை
பங்கேற்பு கட்டணம்  /   ரூ. 100/-
ஒருங்கிணைப்பு
* குட்டி ஆகாயம்  * பஞ்சுமிட்டாய்   *  இயல்வாகை
நண்பர்கள் தங்கள் வருகையை மார்ச் இறுதிக்குள் தெரியப்படுத்தவும்.
பதிவு செய்யவும் விபரங்களுக்கும்
98434 72092   /   96054 17123

கதை சொல்லிப் பாப்போம்(குழந்தைகள் குறித்த உரையாடல் /  5)
.
"இவர்கள் எப்போதும் நஷ்டத்தைத்தான் அனுபவிக்கிறார்கள். ஆனாலும் சந்தோஷமாக இருக்கிறார்கள். சந்தோஷம்தான் பணத்தைவிடப் பெரிது....."(ஆண்டர்சன் கதையிலிருந்து)
நம்மைச் சுற்றி எதுவும் இல்லாத பொழுதும் கதைகள் மகிழ்ச்சியைக் கொண்டு வருகின்றன. கதைகளுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. குழந்தைகள் எவ்வாறு காரணமின்றி மகிழ்ந்திருக்கிறார்கள் என்பதைப் புரியவைக்க கதைகள் இவ்வாறு நடந்துகொள்கின்றன. உயிரற்றதும் கவனம் பெறாததுமாக நம்மைச் சுற்றி இருப்பவைகள் கதை சொல்ல ஆரம்பிக்கும்பொழுது மனிதன் புதியதொரு உயிரியாக தோற்றம்கொள்கிறான். அவனைச் சுற்றி இருக்கும் ஒவ்வொன்றும் மிகுந்த விருப்பத்துக்கு உரியது என்ற நம்பிக்கைக்குள் செல்கிறான். கதைகள் வார்த்தைகளால் உச்சரிக்கப்படுவதல்ல , குழந்தைகளின் விரல்களால் இசைக்கப்படுவது என்று நம்பிக்கைகொள்கிறான். கதைகளால் நிறைந்துகொள்ளும் மனித உடல் பூமியில் நிலவும் மரமும் போல் எடையற்று மிதந்துகொண்டிருக்கும்.....


எல்லோருக்குள்ளும் இருக்கும் ஒரு கதைசொல்லியைத் தேடிப்பார்க்கும் நிகழ்வு.....


நிகழ்வு வடிவம்.
கதை சொல்லல்  /  ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் கதைகள்
ஆண்டர்சன் கதைகள் நாடகமாக /  நாடகக்கலைஞர் ராம்ராஜ்
கதை விளையாட்டுகள்
எழுத்து  /  புதிய கதைகளைத் தேடிச் செல்லுதல்
உரையாடல்   /   கதைகளும் குழந்தைகளும்.

நாள்  : 01 ஏப்ரல் 2018, ஞாயிறுநேரம், காலை  09:30   -   மாலை  05:30

இடம் : தாமஸ் அரங்கம், கோவை

பங்கேற்பு கட்டணம்: ரூ. 100/-

ஒருங்கிணைப்பு* குட்டி ஆகாயம்  * பஞ்சுமிட்டாய்   *  இயல்வாகை
நண்பர்கள் தங்கள் வருகையை மார்ச் இறுதிக்குள் தெரியப்படுத்தவும்.

பதிவு செய்யவும் விபரங்களுக்கும் 98434 72092   /   96054 17123

 

by Swathi   on 19 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
எழுத்தாளர் உதயசங்கர்  அவர்களுக்கு வானம் பதிப்பகத்தின் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கு வானம் பதிப்பகத்தின்
முனைவர் மு. இளங்கோவனின்  மணல்மேட்டு மழலைகள் - சிறுவர் பாடல்கள்  ஒலிவட்டு, நூல் வெளியீட்டு விழா! முனைவர் மு. இளங்கோவனின் மணல்மேட்டு மழலைகள் - சிறுவர் பாடல்கள் ஒலிவட்டு, நூல் வெளியீட்டு விழா!
கல்வியில் நாடகம் By Mr.சந்திரமோகன்  இரண்டாம் நாள். கல்வியில் நாடகம் By Mr.சந்திரமோகன் இரண்டாம் நாள்.
கல்வியில் நாடகம் கல்வியில் நாடகம்
சேற்றில் இறங்கி நாட்டு நற்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சேற்றில் இறங்கி நாட்டு நற்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
வட அமெரிக்காவில் பெற்றோர்களுக்கான வட அமெரிக்காவில் பெற்றோர்களுக்கான "கதைசொல்லி" பயிலரங்கம் - 2
கதைசொல்லி முதல் பயிலரங்கம் திரு.விழியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பாக நடந்தேறியது.. கதைசொல்லி முதல் பயிலரங்கம் திரு.விழியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பாக நடந்தேறியது..
தமிழில் சிறுவர்களுக்காக அச்சில் வந்த முதல் இதழ் எது? தமிழில் சிறுவர்களுக்காக அச்சில் வந்த முதல் இதழ் எது?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.