LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறார் செய்திகள் - தகவல்கள் Print Friendly and PDF
- நிகழ்வுகள்-events

முனைவர் மு. இளங்கோவனின் மணல்மேட்டு மழலைகள் - சிறுவர் பாடல்கள் ஒலிவட்டு, நூல் வெளியீட்டு விழா!

குழந்தைகளுக்கு விருப்பமானவை பாட்டும் கதையும் ஆகும். இன்றைய விரைவு உலகத்தில் நம் குழந்தைகளுக்கு இவை கிடைப்பதில்லை. இக்குறையை
உணர்ந்து, முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டுச் சுவைக்கும் வகையில் மணல்மேட்டு மழலைகள் என்ற தலைப்பில் எழுதிய பாடல்களை நூல் வடிவில் வெளியிட்டுள்ளார். புதுவை இசையறிஞர் கலைமாமணி கா. இராசமாணிக்கனார் அவர்களின் மேற்பார்வையில் இசைத்தென்றல் இராஜ்குமார் இராசமாணிக்கம் அவர்கள் இப்பாடல்களுக்கு இசையமைத்து ஒலிவட்டாக உருவம் கொடுத்துள்ளார். இந்த ஒலிவட்டினையும் நூலினையும் மாண்புமிகு புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் அரங்க. செல்வம் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி வெளியிட உள்ளார்கள். அறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில் தாங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அழைப்பின் மகிழ்வில்

வயல்வெளித் திரைக்களம்

புதுச்சேரி – 605 003

நாள்: 25. 04. 2022 / நேரம்: மாலை 6.30 மணி

இடம்: செயராம் உணவகம் (Hotel Jayaram), புதுச்சேரி

 

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து: கலைமாமணி காஇராசமாணிக்கம் அவர்கள்

 

தலைமை,

ஒலிவட்டு மற்றும் நூல் வெளியீடு

மாண்புமிகு பேரவைத் தலைவர் ஏம்பலம் அரங்கசெல்வம் அவர்கள்

புதுச்சேரி சட்டப்பேரவை

 

ஒலிவட்டு முதல்படி பெறுதல்

திருகே.பிகேசெல்வராஜ் அவர்கள்

தலைவர், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்

 

நூல் முதல்படி பெறுதல்

புரவலர் திருந. க. குணத்தொகையன் அவர்கள்புதுச்சேரி

 

அருளாசியுரை

தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள்

இருபதாம் பட்டம், பொம்மபுர ஆதீனம்

 

ஒலிவட்டுச் சிறப்புப் படிகளைப் பெறுதல்

முனைவர் விமுத்து அவர்கள்

தலைவர், புதுவைத் தமிழ்ச் சங்கம்

பேராசிரியர் சு. பழனியாண்டி அவர்கள்

தாளாளர், சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி, மோகனூர்

மருத்துவர் ச. முத்துராமன்

பொறியாளர் பார்த்தசாரதி, ஆசிரியர் – வலைத்தமிழ்

சிங்கைக் கவிஞர் .  இளங்கோவன் அவர்கள்

 

வாழ்த்துரை

பேராசிரியர் ப. சிவராசி,

இசுலாமியாக் கல்லூரி, வாணியம்பாடி

 

ஒலிவட்டு அறிமுகவுரை

பொம்மலாட்டக் கலைஞர் முகலைவாணன்

 

வரவேற்புரை

திருதூசடகோபன் அவர்கள்

 

நன்றியுரை

திருகோ. முருகன் அவர்கள்

புதுச்சேரி இலக்கிய வட்டம்.

by Swathi   on 25 Apr 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
எழுத்தாளர் உதயசங்கர்  அவர்களுக்கு வானம் பதிப்பகத்தின் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கு வானம் பதிப்பகத்தின்
கல்வியில் நாடகம் By Mr.சந்திரமோகன்  இரண்டாம் நாள். கல்வியில் நாடகம் By Mr.சந்திரமோகன் இரண்டாம் நாள்.
கல்வியில் நாடகம் கல்வியில் நாடகம்
சேற்றில் இறங்கி நாட்டு நற்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சேற்றில் இறங்கி நாட்டு நற்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
வட அமெரிக்காவில் பெற்றோர்களுக்கான வட அமெரிக்காவில் பெற்றோர்களுக்கான "கதைசொல்லி" பயிலரங்கம் - 2
கதை சொல்லிப் பாப்போம்(குழந்தைகள் குறித்த உரையாடல் /  5) கதை சொல்லிப் பாப்போம்(குழந்தைகள் குறித்த உரையாடல் / 5)
கதைசொல்லி முதல் பயிலரங்கம் திரு.விழியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பாக நடந்தேறியது.. கதைசொல்லி முதல் பயிலரங்கம் திரு.விழியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பாக நடந்தேறியது..
தமிழில் சிறுவர்களுக்காக அச்சில் வந்த முதல் இதழ் எது? தமிழில் சிறுவர்களுக்காக அச்சில் வந்த முதல் இதழ் எது?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.