LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- சேயோன் யாழ்வேந்தன்

மரணத்தை உண்பவர்கள் - சேயோன் யாழ்வேந்தன்

ஒரு மரணம்

ஒரு கூட்டைக் கலைத்துவிடுகிறது

ஒரு வாழ்வைத் தொலைத்துவிடுகிறது

ஒரு கனவைக் கலைத்துவிடுகிறது.

சோற்றைப் பிசைகையில்

அறிந்தவன் ஒருவனின் மரணம்

மனதைப் பிசைகிறது.

ஆனால், மரணத்தையே உண்டு வாழும்

ஒரு வெட்டியான்

ஒரு சவக்கிடங்கு காவலாளி

ஒரு பிரேதம் அறுப்பவன்

கூலி அதிகம் கேட்கிறான் என்று

குறைப்பட்டுக்கொள்கிறோம்.

by Swathi   on 09 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கவி துளிகள் கவி துளிகள்
நீரோடை நீரோடை
கல்வி என்று எதைச்சொல்ல கல்வி என்று எதைச்சொல்ல
இயற்கை அழகான கொடியவன் இயற்கை அழகான கொடியவன்
அம்மாவும் பிள்ளைகளும் அம்மாவும் பிள்ளைகளும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.