|
||||||||
மீன்குஞ்சு - கவிஞர் மகுடேசுவரன் |
||||||||
தடாகம் தேடி வந்த தாகப்புலி தண்ணீர்த் தளத்தை விரைந்து நக்கியது.
தன் சிறுவீட்டின் கூரையை யாரோ இடித்துடைப்பதாய்ப் பயந்து பதைபதைத்து தாய்வயிற்றடியில் ஒண்டியது நீரடி மீன்குஞ்சு !
- கவிஞர் மகுடேசுவரன் |
||||||||
by Swathi on 26 Nov 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|