LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கோயில்கள் Print Friendly and PDF

புதிய தொழில் நுட்பத்தில் 100 ஆண்டு பழமையான கோயிலை நகர்த்தி உயர்த்த திட்டம்!

குடியாத்தத்தில் 100 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  புதிய தொழில் நுட்பத்தில் கோயிலை ஒரு அடி உயர்த்தி, 7 அடி பின் நோக்கி நகர்த்தும் பணியை தொடங்கி உள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழையாத்தம் பஜார் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. 
இக் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் மயானக்கொள்ளை பிரசித்தி பெற்றது.  இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இக்கோயில் சாலையைவிட பள்ளத்தில் உள்ளது. இதன் கார ணமாக மழைக் காலங்களில் மழைநீர் வெள்ளமாகக் கோயிலுக்குள் புகுந்துவிடும். இதனால் வழிபாடு நடத்த முடியாத நிலை ஏற்படும். 
எனவே, நவீன தொழில்நுட்ப உதவியுடன் கோயிலை உயர்த்தியும் முழுமையாக பின்நோக்கி நகர்த்தியும் புதுப்பிக்கத்  திட்டமிடப்பட்டது. 
இந்தப் பணி முடிந்ததும் கோயி லுக்கு கும்பாபிஷேகம்  நடத்தவும் முடிவு செய்யப்பட்டு, ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கோயிலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
 ஹரியானா மாநிலத்தில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் கோயிலை உயர்த்திப் பின்நோக்கி நகர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 1 அடி வீதம் ஒரு வாரத்தில் 7 அடிக்கு கோயிலை பின்நோக்கி நகர்த்த திட்டமிட்டுள்ளனர்.

குடியாத்தத்தில் 100 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  புதிய தொழில் நுட்பத்தில் கோயிலை ஒரு அடி உயர்த்தி, 7 அடி பின் நோக்கி நகர்த்தும் பணியை தொடங்கி உள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழையாத்தம் பஜார் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. 

இக் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் மயானக்கொள்ளை பிரசித்தி பெற்றது.  இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்துவர்.

இக்கோயில் சாலையைவிட பள்ளத்தில் உள்ளது. இதன் கார ணமாக மழைக் காலங்களில் மழைநீர் வெள்ளமாகக் கோயிலுக்குள் புகுந்துவிடும். இதனால் வழிபாடு நடத்த முடியாத நிலை ஏற்படும். 

எனவே, நவீன தொழில்நுட்ப உதவியுடன் கோயிலை உயர்த்தியும் முழுமையாக பின்நோக்கி நகர்த்தியும் புதுப்பிக்கத்  திட்டமிடப்பட்டது. 

இந்தப் பணி முடிந்ததும் கோயி லுக்கு கும்பாபிஷேகம்  நடத்தவும் முடிவு செய்யப்பட்டு, ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கோயிலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

ஹரியானா மாநிலத்தில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் கோயிலை உயர்த்திப் பின்நோக்கி நகர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 1 அடி வீதம் ஒரு வாரத்தில் 7 அடிக்கு கோயிலை பின்நோக்கி நகர்த்த திட்டமிட்டுள்ளனர்.

by   on 17 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஐந்து ஆண்டிகள் கட்டிய அருள்மிகு திருசெந்தூர் முருகன் கோவில் ஐந்து ஆண்டிகள் கட்டிய அருள்மிகு திருசெந்தூர் முருகன் கோவில்
எங்கள் குலதெய்வம் - பெரியசாமி, சீப்புலியான், காமாட்சி எங்கள் குலதெய்வம் - பெரியசாமி, சீப்புலியான், காமாட்சி
எங்கள் குலதெய்வம் - ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார் எங்கள் குலதெய்வம் - ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார்
எங்கள் குலதெய்வம் - அக்கரை சாஸ்தா கோவில் எங்கள் குலதெய்வம் - அக்கரை சாஸ்தா கோவில்
எங்கள் குல தெய்வம் - ஸ்ரீ போத்திராஜா எங்கள் குல தெய்வம் - ஸ்ரீ போத்திராஜா
எங்கள் குலதெய்வம் - ஶ்ரீ சந்தனக் கருப்பையா சுவாமி எங்கள் குலதெய்வம் - ஶ்ரீ சந்தனக் கருப்பையா சுவாமி
தஞ்சை பெருவுடையார் கோவில் தஞ்சை பெருவுடையார் கோவில்
பிள்ளையார் பட்டி விநாயகர் கோவில் பிள்ளையார் பட்டி விநாயகர் கோவில்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.