LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நிலக்கரி சுரங்க முறைகேட்டில் பிரதமர்தான் முதல் குற்றவாளி - முன்னாள் செயலர் குற்றச்சாட்டு !!

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில், பிரதமர் மன்மோகன் சிங் தான் முதல் குற்றவாளி என நிலக்கரித்துறை முன்னாள் செயலர் பி.சி. பரேக் பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். 

 

இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் அனைத்து முடிவுகளும் பிரதமர் தான் எடுத்தார். இதில் என்னை மட்டுமே குற்றவாளியாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. நான் குற்றவாளி என்றால் பிரதமரும் குற்றவாளிதான் என பரேக் கூறியுள்ளார்.

 

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு தொடர்பாக நேற்று, நிலக்கரி துறை முன்னாள் செயலர் பி.சி.பரேக் மற்றும் 'ஆதித்ய பிர்லா' குரூப் நிறுவனங்களின் தலைவர், குமார் மங்கலம் பிர்லா ஆகியோர் மீது சிபிஐ, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

by Swathi   on 16 Oct 2013  0 Comments
Tags: பிரதமர்   இந்திய பிரதமர்   மன்மோகன் சிங்   நிலக்கரி ஊழல்   ப்ரேக்   Manmohan Singh   Coal Scam  
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்க இருக்கிறார் !! தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்க இருக்கிறார் !!
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ காலமானார் !! சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ காலமானார் !!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்
காணமால் போன மலேசிய விமானம் கடலில் விழுந்ததை உறுதி செய்தது மலேசிய அரசு !! காணமால் போன மலேசிய விமானம் கடலில் விழுந்ததை உறுதி செய்தது மலேசிய அரசு !!
தமிழகத்தில் 1,450 கோடி ரூபாய் செலவில் நியூட்ரினோ ஆய்வகம் !! தமிழகத்தில் 1,450 கோடி ரூபாய் செலவில் நியூட்ரினோ ஆய்வகம் !!
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க உறுதியான நடவடிக்கை : சிங்கப்பூர் பிரதமர் !! வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க உறுதியான நடவடிக்கை : சிங்கப்பூர் பிரதமர் !!
கனடாவை தொடர்ந்து மொரீஷியஸ் நாடும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவிப்பு !! கனடாவை தொடர்ந்து மொரீஷியஸ் நாடும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவிப்பு !!
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மத்திப்பளித்து தான் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை : சல்மான் குர்ஷித் !! தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மத்திப்பளித்து தான் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை : சல்மான் குர்ஷித் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.