LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF

சனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்!

சனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

சூரியக்குடும்பத்தில் 6வது கோளாக இருக்கும் சனி, சூரியனிலிருந்து சுமார் 142 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்து உள்ளது. சனிக்கோளின் நடுப்பகுதியை சுற்றி தட்டையாக வளையங்கள் காணப்படுகிறது.

சனிக்கோளுக்கு அழகு சேர்க்கும் இந்த வளையங்கள் பனித் துகள்கள், பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளால் ஆனவை ஆகும். மற்ற கோள்களில் இல்லாது சனிக்கோளில் மட்டுமே இருக்கும் இந்த வளையங்கள், தற்போது படிப்படியாக மறைந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து உள்ளனர்

சனிக்கோளின் வளிமண்டலத்தில் அம்மோனியா படிகங்கள் இருப்பதால் வெளிர் மஞ்சள் நிறம் கொண்டுள்ளது. சனிக்கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டான் புதன் கோளை விடவும் பெரியது எனவும் கூறப்படுகிறது.

சூரியக்குடும்பத்தில் நீரை விட குறைவான அடர்த்தி உள்ள கோள் சனி மட்டுமே என்பதை அவசியம் குறிப்பிட வேண்டும். இந்த நிலையில் சனிக் கோளின் வளையங்களில் தூசிகள் படிந்ததால்தன் பனிக்கட்டிகள் உருகி வருகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் சனிக்கோளில் இருக்கும் வளையங்கள் அடுத்த 100 மில்லியன் ஆண்டுகளில் முற்றிலும் மறைந்துவிடும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

by Swathi   on 21 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அறிவியல் தமிழ் அறிவியல் தமிழ்
அறிவியல் தமிழ் அறிவியல் தமிழ்
நீர் உடும்பு நீர் உடும்பு
அறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை அறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை
மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது
நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்! - பேராசிரியர் கே. ராஜு நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்! - பேராசிரியர் கே. ராஜு
ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு
உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் !! உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.