LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மீண்டும் இணைகிறது வணக்கம் சென்னை கூட்டணி... ஹீரோவாக சிம்பு நடிக்கிறார் !!

வாலு படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு, பாண்டிராஜ் இயக்கத்தில், இது நம்ம ஆளு என்ற படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில், அச்சம் என்பது மடமையடா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இவ்விரு படங்களும் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில், சிம்பு செல்வராகவன் இயக்கத்தில் யுவன் இசையில் நடிக்கப்போவதாக அறிவிப்புகள் வெளியாகின. இதை, சிம்புவும் உறுதி செய்தார்.

இந்நிலையில், வணக்கம் சென்னை படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், சிம்பு ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைப்பார் எனவும், நாதன் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்பது இன்னும் முடிவாக வில்லையாம்.  

அனேகமாக, அச்சம் என்பது மடமையடா படபிடிப்பு முடிவடைந்ததும், சிம்பு, செல்வராகவன் படத்திலும், கிருத்திகா உதயநிதி படத்திலும் ஒரே சமயத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

by Swathi   on 27 Mar 2015  0 Comments
Tags: Simbu   Anirudh   Kiruthika   Vanakkam Chennai   சிம்பு   வணக்கம் சென்னை     
 தொடர்புடையவை-Related Articles
கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!! கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!!
வாலுவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !! வாலுவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் !!
வாலு படம் ரிலீஸ் ஆக உதவினாரா விஜய் !! வாலு படம் ரிலீஸ் ஆக உதவினாரா விஜய் !!
அமீர் இயக்கத்தில் சிம்பு !! அமீர் இயக்கத்தில் சிம்பு !!
மீண்டும் இணைகிறது வணக்கம் சென்னை கூட்டணி... ஹீரோவாக சிம்பு நடிக்கிறார் !! மீண்டும் இணைகிறது வணக்கம் சென்னை கூட்டணி... ஹீரோவாக சிம்பு நடிக்கிறார் !!
மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !! மீண்டும் ஜோடி சேரும் சிம்பு - திரிஷா !!
மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !! மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !!
செல்வராகவன் - சிம்பு கூட்டணியில் புதிய படம் !! செல்வராகவன் - சிம்பு கூட்டணியில் புதிய படம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.