LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

பூமி

படம் : பூமி

நடிகர் : ஜெயம் ரவி

இயக்குனர் : லக்‌ஷ்மண்

தயாரிப்பு : சுஜாதா விஜயக்குமார்

இசை :டி.இமான்

ஒளிப்பதிவு :டுட்லி

எடிட்டிங் :ஜான் ஆப்ரஹாம்

கதை : நாசாவில் பெரிய விஞ்ஞானியான ஜெயம் ரவி செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்ய முடியும்,மனித இனம் வாழ முடியும் அதற்கான வேலைகளை விரைவில் தொடங்குவோம் என்று மீடியாக்கள் மூலமாக உலக மக்களிடம் சொல்கிறார்.
விடுமுறையில் தன் சொந்த கிராமத்திற்கு வரும் ரவி அங்கே விவசாயிகள் கார்ப்பரேட்டுகளிடம் அடிமையாகி படும் கஷ்டங்களை கண் முன்னே பார்த்து தெரிந்து கொள்கிறார்.
இதனால் மனம் மாறும் ரவி நாசாவை விட்டு வெளியேறி தன் சொந்த கிராமத்தில் சிறிய நிலத்தில் நல்ல இயற்கை உரம்,இயற்கை விவசாயம் செய்து அதிக லாபம் ஈட்டி அதை மற்ற விவசாயிகளுக்கும் கற்றுக் கொடுக்கிறார்.
இதனால் கோபமாகும் வல்லாதிக்கம் ரவியின் ஒவ்வொரு முயற்சிக்கும் தடை போடுகிறது.
இந்த படம் உலக அரசியலை பேசும் படமாக அமைந்திருக்கிறது. ஆக மொத்தம் இந்த படம் ஒரு தற்சார்பு பொருளாதாரத்தை பற்றி பேசும் படம்.

by Swathi   on 26 Jan 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உணர்வுகளை அழகுற வெளிப்படுத்தும் Tourist Family’ உணர்வுகளை அழகுற வெளிப்படுத்தும் Tourist Family’
வங்கிகளின் பின் இருக்கும் இருள் பக்கத்தை வெளிச்சமாக்கிய 'லக்கி பாஸ்கர்' வங்கிகளின் பின் இருக்கும் இருள் பக்கத்தை வெளிச்சமாக்கிய 'லக்கி பாஸ்கர்'
சினிமா விமர்சனம் - J பேபி சினிமா விமர்சனம் - J பேபி
சினிமா விமர்சனம் - 12th ஃபெயில். சினிமா விமர்சனம் - 12th ஃபெயில்.
திருமணமான ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் -இறுகப்பற்று திருமணமான ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் -இறுகப்பற்று
சினிமா விமர்சனம் - லைசென்ஸ் சினிமா விமர்சனம் - லைசென்ஸ்
நவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம் நவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம்
சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம் சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.