LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- மொழி வளர்ச்சிக் கட்டுரைகள்

தொல்காப்பியம் எனும் வாழ்வியல் நூல்

தொல்காப்பியம், ஏனோ பள்ளிகளிலும் ,கல்லுரிகளில் விரிவாகப் போதிக்கப்படுவதில்லை அது ஒரு இலக்கண நூலாகவேபெரும்பாலோரால் கருதப்படுகிறது .உண்மையில் தொல் தமிழரின் வாழ்வியியல் செய்திகள் பல தொல்காப்பியத்தில் உள்ளது .
 
தொல்காப்பியப் பொருளதிகாரமே தமிழரின் வாழ்க்கைநிலைகள் பற்றியும், சமுதாயம் பற்றியும் பெரும்பகுதி பேசுவதாக அமைந்துள்ளது. தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம், சொல்லதிகார நூற்பாக்களை விட எண்ணிக்கையிலும் அடி அளவிலும் பொருளதிகார நூற்பாக்களே அதிகமாக அமைந்துள்ளன. அக்காலச் சமுதாயத்திற்கு தொல்காப்பியம் கொடுத்த முக்கியத்துவத்தினையும், உலக அளவில் எழுத்துக்கும், சொல்லுக்கும், யாப்பிற்கும், அணிக்கும் மட்டுமே ஏனைய மொழி நூல்கள் இலக்கணம் வகுத்திருக்கின்ற நிலையில், தனித்தன்மையுடன் பொருளதிகாரத்தின் வாயிலாக பழந்தமிழரின் சமுதாய வாழ்விற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த மொழி தமிழே என பெருமை கொள்ளச் செய்கிறது. எத்தனை தூரம் தமிழர் பண்பாடும் சிந்தனையும் அக்காலத்தில் உயர்ந்திருந்தது என்பது பெருமைகொள்ள செயகிறது . தமிழின் தமிழரின் தொன்மைக்கு இதுவே சாட்சியம் கூறுகிறது
 
தமிழர் சமுதாயம் பல நூறாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து அனுபவித்து அறிந்துகொண்டு பின்பற்றிய சமுதாய வாழ்க்கை முறைகளையே தொல்காப்பியம் விரிவாக எடுத்துரைக்கின்றது.
 
எனவே, தொல்காப்பியம் காட்டும் சமுதாயம் என்பது பல நூறாயிரம் ஆண்டுகள்வாழ்ந்து அனுபவ முதிர்ச்சியுடைய மிகப்பழமையான தமிழர் வாழ்வின் இலக்கியங்களாக உருவெடுத்துள்ள ஒரு மரபின் கீழ்வாழ்ந்த மக்களின் நிறைவான வாழ்நிலையை பேசும்உயரிய நூல் எனலாம். 
 
தமிழர் வாழ்வில் தவறவிடக்கூடாத நூல் தொல்காப்பியம்
 
அண்ணாமலை சுகுமாரன்
by Swathi   on 26 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.