LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- ச.ரவிச்சந்திரன்

உன் நேச வரம் தருவாயா?

விழிஈர்ப்பு விசையும் நிஜம் தானோ உன்
விழி வட்டத்திற்குள் நுழைந்த நான்
இன்னும் மீளவே இல்லை
உன் விழி வலயங்களில் தான்
உலக காவியங்கள் பிறக்கிறதோ
உலகம் உன் விழிதிறப்பில் தான் புலர்கிறதோ
வழி தவறி அலையும் கோடானு கோடி
வாலிப நெஞ்சங்களில் நானும் ஒருவன்
வழிப்படுத்த மாட்டாயோ
வனிதையே என் வாலிபம் தொடங்கும் போது
வலிந்து நுழைந்தவளே
வாலிபம் என்னை விட்டு நீங்க
அழியாத நினைவுகளாய் என்னுள்
அரியாசனம் இட்டு அமர்ந்தவளே
என் விழி பார்வை வலுவிழந்த போதும்
உன் உருவத்தை இன்னம் பார்த்தபடியே இருக்கிறது
என்னவளே நீ எங்கே என்று
என் வழியெங்கும் தேடுகிறேன்
இம்மை மாறி மறுமை ஏக
உன்னருகாமை என்னும் வரம் போதும்
என்நெஞ்சிய காலங்கள்
மறுமை நோக்கி விரைந்தோடும்
மறுமைக்காவது உன் நேச வரம் தருவாயா?

கவிஞர் ச .ரவிச்சந்திரன்  

by Swathi   on 16 Nov 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.