LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஒரே நேரத்தில் இரண்டு படத்தில் நடிக்கும் விக்ரம் !!

ஐ படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் 10 எண்றதுக்குள்ள என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படபிடிப்பு தற்போது ஓரளவிற்கு முடிந்துவிட்ட நிலையில் தற்போது அடுத்ததாக ஒரே நேரத்தில் இரண்டு படத்தில் நடிக்கவிருக்கிறாராம் விக்ரம்.

இதில் ஒரு படத்தை அரிமா நம்பி இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். மற்றொரு படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார்.

ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

வரும் ஜூன் மாதம் இரு படங்களும் ஒரே நேரத்தில் துவங்கப்பட உள்ளது. கால்ஷீட் பிரச்சனை வந்திவிடக் கூடாது என்பதற்காக இரு படங்களுக்கும் சம அளவில் 10 நாட்கள் என்ற விதம் பிரித்துக் கொடுத்துள்ளாராம் விக்ரம்.

by Swathi   on 10 Mar 2015  0 Comments
Tags: Vikram   இரண்டு படங்கள்   Two Movies   விக்ரம்           
 தொடர்புடையவை-Related Articles
விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்கவில்லையே... விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்கவில்லையே...
நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !! நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!
பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் 10 என்றத்துக்குள்ள !! பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் 10 என்றத்துக்குள்ள !!
சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !! சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !!
மர்ம மனிதன் - இது விக்ரமின் அடுத்த படம் !! மர்ம மனிதன் - இது விக்ரமின் அடுத்த படம் !!
விக்ரமுக்கு ஜோடியாகிறார் ப்ரியா ஆனந் ! விக்ரமுக்கு ஜோடியாகிறார் ப்ரியா ஆனந் !
விக்ரம் பிரபு, இளையராஜா கூட்டணியில் புதிய படம் !!! விக்ரம் பிரபு, இளையராஜா கூட்டணியில் புதிய படம் !!!
ஒரே நேரத்தில் இரண்டு படத்தில் நடிக்கும் விக்ரம் !! ஒரே நேரத்தில் இரண்டு படத்தில் நடிக்கும் விக்ரம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.