LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- வள்ளுவமும் வலைத்தமிழும்

வள்ளுவத்தைப் வாழ்வியலாக்க ஐந்து திருக்குறள் கட்டமைப்புகள்

 

1.  உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

திருக்குறள் கற்போம்!! குறள்வழி  நிற்போம்!! என்ற முழக்கத்துடன், தமிழ்நாடு அரசு வழக்கும் திருக்குறள் முற்றோதல் விருதுக்கு மாவட்டம்தோறும் இலவசமாக திருக்குறள்  நூல் வழங்கி, பயிற்சி வழங்கவும், பயிற்சியாளர்களை ஒருங்கிணைக்கவும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம். உலகத் தமிழ் வளர்ச்சி மன்றத்துடன் இணைந்து ஆண்டுக்கு 40000 திருக்குறள் நூல்களை இலவசமாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குகிறது.

www.KuralWorld.org

 

2. வலைத்தமிழ் பதிப்பகம்

திருக்குறள் நூல்களை தொகுக்கவும், பதிப்பிக்கவும் ஒரு சிறப்புப் பதிப்பகம் இல்லாத நிலையில் வலைத்தமிழ் பதிப்பகம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கங்களாக, புதிய நூல்களை பதிப்பித்தல், வெளிவந்துள்ள 7000+ திருக்குறள் நூல்களை தொகுத்தல், அச்சில் இல்லாதவற்றை மறுபதிப்பு செய்தல்,  அயல்நாட்டு திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களை மறுபதிப்பு செய்து கிடைக்கச்செய்தல்.

https://eStore.ValaiTamil.com

 

3. குறள் வழிக் கல்விக்கழகம்  

இதுவரை வகைப்படுத்தப்படாத திருக்குறள் துறைகளை ஆராய்ந்து, “வழிகாட்டும் வள்ளுவம்” என்று நூல்களைப் பதிப்பித்து துறை சார் கருத்துகளை பரப்ப ஒரு முன்மாதிரி திருக்குறள் பயிற்சிக் கட்டமைப்பு குறள் வழிக் கல்விக்கழகம்.

www.KuralVazhi.org

 

4. குறள் வழி -மாத இதழ்

உலகெங்கும் நடைபெறும் திருக்குறள் பரவலாக்கல் திட்டங்களை, நிகழ்வுகளை, சாதனைகளை, ஆய்வுகளைத் தொகுத்து,  ஆவணப்படுத்தும் திருக்குறளுக்கான சிறப்பு மாத இதழ் குறள் வழி.

www.KuralVazhi.org

 

5. குறளங்காடி

அமெரிக்கா சென்று வருபவர்கள் சுதந்திர தேவி  சிலை , நயாகரா நீர்வீழ்ச்சி  ஆகியவற்றை பார்வையிட்டு அதன் நினைவாக பல பொருள்களை வாங்கிவருவார்கள். அதுபோல் ஐயன் வள்ளுவரை பார்க்க வரும் அனைவருக்கும் பிடித்த பல நினைவுப்பரிசுகளை உருவாக்கி வள்ளுவத்தைப் பரப்ப குறளங்காடி வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ளது. 

www.KuralAngadi.com

by Swathi   on 28 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்த  6ஆவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு - பேரா. இல. சுந்தரம் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்த 6ஆவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு - பேரா. இல. சுந்தரம்
வள்ளுவர் கோட்டத்தில் ஓர் குறளங்காடி! வள்ளுவர் கோட்டத்தில் ஓர் குறளங்காடி!
வள்ளுவம் ஏன் வாழ்வியலாகவில்லை? தீர்வுகளை நோக்கி… வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி வள்ளுவம் ஏன் வாழ்வியலாகவில்லை? தீர்வுகளை நோக்கி… வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
2025 ஆம் ஆண்டு உலகத் திருக்குறள் முற்றோதல் விருதுபெற்றவர்கள் 2025 ஆம் ஆண்டு உலகத் திருக்குறள் முற்றோதல் விருதுபெற்றவர்கள்
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவிய திருவள்ளுவர் சிலைகள் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவிய திருவள்ளுவர் சிலைகள்
திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களுக்கு விருது - விண்ணப்பிக்க அழைப்பு திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களுக்கு விருது - விண்ணப்பிக்க அழைப்பு
“உலகப் பொதுமறை திருக்குறள்” கையடக்கப் பதிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் “உலகப் பொதுமறை திருக்குறள்” கையடக்கப் பதிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
திருக்குறள் கருத்துக்கள் பரவலாக்கத்தில் தென்னிந்தியச் சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகத்தின் பங்கு திருக்குறள் கருத்துக்கள் பரவலாக்கத்தில் தென்னிந்தியச் சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகத்தின் பங்கு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.