பொய்கை காலம் :
நாட் பட்ட தலைவலி நீங்கும்.
சுண்ணாம்பு காலம் :
நரம்பு மண்டலம் சார்ந்த தலைவலியை போக்கும், பக்கவாதம் ஏற்பட்டவுடன் செய்தால் முழுபலன் கிடைக்கும்.
குற்றிவர்மம் :
உணவு பாதையை சீராக்கும், முகவாதத்தை சரிசெய்யும், சீரீல்லாத வர்ம அழுத்தங்களை சீர் செய்யும்.
செவி குற்றிகாலம் :
காதுக்கு ஆற்றலை கொடுக்கும், கேட்பு திறன் அதிகரிக்கும், மூளை சார்ந்த பகுதிக்கு இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும்.
உதிரகாலம் :
மிக ஆபத்தான வர்மம், ஹைபர் தைராய்டை சீர்படுத்தும்.
|