LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

குத்தாட்டம் போட்ட கவுண்டமணி !!

காமெடியில் கலக்கி வந்த நம்ம கவுண்டமணி தற்போது 49ஓ படத்திற்காக குத்தாட்டம் போட்டிருக்கிறாராம். 

 

நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி நடித்து வரும் படம் 49ஓ. படத்தின் படபிடிப்பு காட்சிகள் தஞ்சாவூர் பகுதியில் நடந்து வருகிறது. விவசாயியாக நடிக்கும் கவுண்டமணி மழை வரம் வேண்டி கோவில் முன்பு ஆடிப்பாடுவதாக ஒரு குத்தாட்டத்தை படமாக்கி இருக்கிறார்களாம் படக்குழுவினர். இந்த படத்தில் கவுண்டமணி பேசும் பாலிட்டிக்ஸ் வசனங்களில் அனல் பறக்குமாம்.  

by Swathi   on 16 Jan 2014  0 Comments
Tags: குத்தாட்டம்   கவுண்டமணி   கவுண்டமணி நடனம்   Goundamani Dance   Goundamani Dance 49o   49o Goundamani     
 தொடர்புடையவை-Related Articles
கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !! கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !!
ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !! ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !!
ரஜினி ஸ்டைலில் கவுண்டமணி !! ரஜினி ஸ்டைலில் கவுண்டமணி !!
கவுண்டமணியின் அடுத்த படம் - எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது !! கவுண்டமணியின் அடுத்த படம் - எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது !!
கவுண்டமணிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார் விவேக் !! கவுண்டமணிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார் விவேக் !!
மழையின் முக்கியத்துவம் : பாட்டு பாடி நடித்த கவுண்டமணி !! மழையின் முக்கியத்துவம் : பாட்டு பாடி நடித்த கவுண்டமணி !!
49 ஓ  ஒரு அரசியல் படம் இல்லை !! விவசாயம் பற்றிய படம் !! - கவுண்டமணி !! 49 ஓ ஒரு அரசியல் படம் இல்லை !! விவசாயம் பற்றிய படம் !! - கவுண்டமணி !!
வடிவேலு டயலாக்கை தொடர்ந்து, அடுத்ததாக கவுண்டமணியின் டயலாக்கும் படத்தின் பெயராகிறது !! வடிவேலு டயலாக்கை தொடர்ந்து, அடுத்ததாக கவுண்டமணியின் டயலாக்கும் படத்தின் பெயராகிறது !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.