காமெடியில் கலக்கி வந்த நம்ம கவுண்டமணி தற்போது 49ஓ படத்திற்காக குத்தாட்டம் போட்டிருக்கிறாராம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி நடித்து வரும் படம் 49ஓ. படத்தின் படபிடிப்பு காட்சிகள் தஞ்சாவூர் பகுதியில் நடந்து வருகிறது. விவசாயியாக நடிக்கும் கவுண்டமணி மழை வரம் வேண்டி கோவில் முன்பு ஆடிப்பாடுவதாக ஒரு குத்தாட்டத்தை படமாக்கி இருக்கிறார்களாம் படக்குழுவினர். இந்த படத்தில் கவுண்டமணி பேசும் பாலிட்டிக்ஸ் வசனங்களில் அனல் பறக்குமாம்.
|