|
||||||||
இல்லத்தரசி |
||||||||
பகலில் புணரும் வண்டுகளின் ரீங்காரம், பங்குனி வெயிலின் சுளீர் வெப்பம், அறைகூட நாட்காட்டியின் அளப்பறை, வாரத் திங்களிதழ்களின் சலசலப்பு, மாநகரப் பேருந்துகளின் ஒலிஎழுப்பி, உலக மெகாத் தொடர்களின் அழுகை, சந்திப்பில் தடதடக்கும் விரைவு இரயில், ஒரு மணிநேரச் சம்பிரதாய மின்வெட்டு, குளத்தின் நடுவே தாமரை வரையப்பட்டு திருமணப் பரிசாய் வந்தப் படமொன்று, இவற்றிற்கிடையில் தனி வீட்டில் மௌனமாய் ஒரு இல்லத்தரசி!!! - துங்கபுரம் K சிவசங்கர். |
||||||||
by Sivasankar on 21 Apr 2014 0 Comments | ||||||||
Tags: இல்லத்தரசி இல்லத்தரசி கவிதை Home Maker Illatharasi | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|