LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

இல்லத்தரசி

பகலில் புணரும் வண்டுகளின் ரீங்காரம்,

பங்குனி வெயிலின் சுளீர் வெப்பம்,

அறைகூட நாட்காட்டியின் அளப்பறை,

வாரத் திங்களிதழ்களின் சலசலப்பு,

மாநகரப் பேருந்துகளின் ஒலிஎழுப்பி,

உலக மெகாத் தொடர்களின் அழுகை,

சந்திப்பில் தடதடக்கும் விரைவு இரயில்,

ஒரு மணிநேரச் சம்பிரதாய மின்வெட்டு,

குளத்தின் நடுவே தாமரை வரையப்பட்டு

திருமணப் பரிசாய் வந்தப் படமொன்று,

இவற்றிற்கிடையில் தனி வீட்டில்

மௌனமாய் ஒரு இல்லத்தரசி!!!

  -    துங்கபுரம் K சிவசங்கர்.

by Sivasankar   on 21 Apr 2014  0 Comments
Tags: இல்லத்தரசி   இல்லத்தரசி கவிதை   Home Maker   Illatharasi           
 தொடர்புடையவை-Related Articles
இல்லத்தரசி இல்லத்தரசி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.