|
போலீஸ் ஸ்டேசன் போகாமலேயே வளை தளத்தில் அனுப்பி FIR பதிவு செய்யமுடியுமா சார்
|
|
|
போலீஸ் ஸ்டேசன் போகாமலேயே வளை தளத்தில் அனுப்பி FIR பதிவு செய்யமுடியுமா சார்
|
|
|
எங்கள் மாடு வியபாரி இடம் விற்றோம். பாதி பணம் கொடுத்தார்,மீதி பணம் கொடுக்க வில்லை 1 வருடம் ஆகிறது. பணம் கேட்டால் திமிராக பேசுகிறார். நாங்கள் என்ன செய்ய வேண்டும். நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்.நன்றி ஐயா
|
|
|
போலீஸ் அதிகாரிக்கு அரசியல் வாதி பேச்சை கேட்டு குற்றம் செய்யாத மக்களை துன்புறுத்தும் அதிகாரம் இருக்க?,,,...அப்படி செய்தல் அவர்கள் மீது வழக்கு தொடரலாமா முடியாத...குற்றத்தை ஆராயாமல் நடவடிக்கை எடுப்பது தவறு அந்த தவறை போலீஸ் அதிகம் செய்கிறார்கள் ....
|
|
|
அய்யா வணக்கம் எங்கள் அம்மா கமலக்கண்ணு , பேபி என்பவரிடம் 10000 பணம் வாங்கி திருப்பி தந்து விட்டார்.ப்ரோமிசரினோடே பேபி தரவில்லை.எனது அம்மா கமலக்கண்ணு மீது கோர்ட்டில் வழக்கு தொடர்த்துள்ளார் .130000 தரவேண்டும்யான்று .இந்த வழக்கு 2 வருடமாக நடை பெற்று வந்த நிலையில் கடந்த 12 .12 .2018 வந்து அஃர் ஆகும் மாரு கூறினார் ,இந்த வழக்கு சம்மதமாக யாண்ட ஒரு அறிக்கை தரவில்லை .இல்லை யன்னா செய்வது அய்யா,
|
|
|
நான் சின்னராஜாக்கூர் கிராமத்தில் வசித்து வருகிறேன் . எனது ஊரில் புதிரை வண்ணார் வகுப்பை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர் அவர்கள் எந்த பிரிவின் கீழ் அதாவது SC /bc வகுப்பின் கீழ் வருகின்றனர்
|
|
|
Ennai oruvan thannai anathai entru poi solli yematri thirumanam sirithu viddan 5 varudangal ennodu vazhnthan 5years male babe erukkirathu oru na al velaikku sentravan thirumbi varavillai 2 thirumanam pannividdan puhar kodukka police stetion central court il parthu kol engirargal avan f I r pathiyavendu enna seivathu
|
|
|
ஜயா,
எனது மனைவியின் தம்பியை
வயது 19 விசாரணை அழைத்து சென்று அடித்து பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விட்டனர்.எங்களிடம் FIR மற்றும் வேறு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை நாங்கள் என்ன செய்ய வேண்டும்
|
|
|
இ.பி.கோ.1860 , பிரிவு 420,468 ,471 தண்டனைஇல் ஜாமீன் வர முடியுமா ? எப்படி மனு கொடுப்பது?
|
|
|
ரேஷன் அரிசியை ப்ளாக்கில் விற்பனை செய்கிறார்கள்..
|
|
|
ஐயா வணக்கம் வெளிநாடு போவதற்க்காக ஒருவரிடம் பணத்தை கட்டி ஏமாந்து விட்டோம் கிட்டத்தட்ட 10 நபர்.அவர்கள் என் உறவினர் என்ற முறையில் நான் நம்பி கட்டினேன் அவர்களுடன் பேசிய வாய்ஸ் ரெகார்ட் இருக்கு அதை பயன்படுத்தி புகார் அளிக்கலாமா ஒரு 5 நபர்கள் சேர்ந்து ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க சார்
|
|
05-Oct-2017 16:52:59 பழனிக்குமார் said : |
Thank you |
|
ஐயா,
நான் வெளிநாடு செல்வதற்காக பாலகாட்டில் உள்ள ஒரு நபரிடம் பணம் கொடுத்தேன்.அவர் என்னை ஏமாற்றி விட்டார் இது சம்மந்தமாக காவல் நிலையத்தில் புகார் அழித்தேன். அனைத்து தரப்பு போலீஸ்கும் பதிவு தபால் அனுப்பினேன்.ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. ரதி போடலாம் அப்டின்னு நினைத்தால் போலீசை பகைத்து கொள்வது போல் ஆகும் என்பதற்காக நான் அதை செய்யவில்லை ஆகையால் என்ன செய்தால் என் பணத்தை மீட்க முடியும் என்று விளக்கம் கொடுக்கவும்.
நன்றி
|
|
|
சார் யாரவது? லைசென்ஸ் எடுக்காம போலீஸிடம் மாட்டினால் போலீஸ் என்ன செய்ய வேண்டும்? அவர்களின் வண்டியை பிடிங்கி வைக்க போலீஸிக்கு அதிகாரம் இருக்கா? அப்படி பிடிங்கி வைத்தால் அந்த போலீஸ் மேல் எப்படி வழக்கு தொடர்வது?
|
|
|
ஐயா
என் தயை முன்றுபேர் சேர்த்து கொடூரமாக தகிக்கி கையே முறித்துவிட்டார்கள். வழகுக்கு பதிவச்செய்து நன்கு ஆண்டுக்காகியும்.நீதி மன்றத்திற்கு நடைமுறைக்க்கி வரவில்லை.என்ன செய்ய வேண்டும் ஐயா
|
|
|
தமிழ்நாடு காவல் துறையில் ஆன்லைன் மூலம் FIR பதிவு செய்யும் வசதி இப்போது உள்ளது www.tnpolice.gov.in என்ற முகவரியில் சென்று புகார் அளிக்கலாம்.
|
|
|
FIR - இத பத்தி மக்களிடம் விழிப்புணர்வு இருந்த நல்லது .....போலீஸ் நல்ல முறைல மக்களை போலீஸ் ஸ்டேஷன் ல நடத்தணும் .......மகிழ்ச்சி ........
|
|
11-Feb-2017 07:55:11 குருமூர்த்தி.v said : |
Thank you |
|
அய்யா ,
முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்ட தகவல் மாற்ற வேன்டும் எனில் என்ன செய்ய வேண்டும் காவல் நிலைத்தில் கேட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தான் மாற்ற வேண்டும் என்கிறார்கள்
|
|
|
இப்பொது நம் ஒருவர் மீது பதியும் FIR கு குற்றம் சட்டப்பட்டவரின் மீது தவறு அதிகமாக இருப்பின்,நம் மீது உள்ள கோபத்தினால் மீண்டும் நம் மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா. .வழக்கு பதிய பட்ட பின்பும் கூட நம்மை தொல்லை செய்து வந்தால் என்ன செய்வது ? .
|
|
|
வோட்டர் ஈத் கார்டு மிஸ்ஸிங்
|
|
|
Farm la adu madu mencha ena case kudukarthu ji
|
|
|
accident nadanthu piragu yan makkal help pana bayapadranga
|
|