LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தீவிரவாத ஊடுருவல்களை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானங்கள் வாங்க இந்திய ராணுவம் டெண்டர் !!

இந்திய எல்லை பகுதியில் நடைபெறும்  ஊடுருவல்கள், அத்துமீறல்களை கண்காணிக்க 49 ஆளில்லா உளவு விமானங்களை வாங்க இந்திய ராணுவம் டெண்டர் விடுத்துள்ளது. இந்திய எல்லை பகுதியில், பாகிஸ்தான், சீன ராணுவத்தின் ஊடுருவல்கள் மற்றும் அத்துமீறல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதை முன்கூட்டியே அறிந்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட, ஆளில்லா உளவு விமானங்களை பயன்படுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இதற்காக 49 உளவு விமானங்களை வாங்க ராணுவத்தின் கொள்முதல் பிரிவு சர்வதேச டெண்டர் விடுத்துள்ளது. 

by Swathi   on 15 Oct 2013  0 Comments
Tags: இந்திய ராணுவம்   ஆளில்லா விமானம்   49   எல்லை பகுதி   அத்துமீறல்   Indian Army   Unmanned Aircraft  
 தொடர்புடையவை-Related Articles
இந்திய ராணுவத்திற்கு திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு : 8/10/+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! இந்திய ராணுவத்திற்கு திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு : 8/10/+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
49ஓ-வுக்கு என் முதல் வாக்கு - சேயோன் யாழ்வேந்தன் 49ஓ-வுக்கு என் முதல் வாக்கு - சேயோன் யாழ்வேந்தன்
49 ஓ திரை விமர்சனம் !! 49 ஓ திரை விமர்சனம் !!
ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !! ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !!
மே 18 ல் 49 ஓ இசை வெளியீடு !! மே 18 ல் 49 ஓ இசை வெளியீடு !!
49 ஓ  ஒரு அரசியல் படம் இல்லை !! விவசாயம் பற்றிய படம் !! - கவுண்டமணி !! 49 ஓ ஒரு அரசியல் படம் இல்லை !! விவசாயம் பற்றிய படம் !! - கவுண்டமணி !!
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய இராணுவத்தில் பணிவாய்ப்பு !! பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய இராணுவத்தில் பணிவாய்ப்பு !!
ராணுவ வீரர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை !! ராணுவ வீரர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.