கருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்
LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூலகங்கள்(Thirukkural Libraries )

கருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்

பேராசிரியர். திருக்குறள் க.பாஸ்கரன் அவர்கள் மறைந்த அவரது அருமை மகனார் திரு.கருணாகரன் அவர்கள் நினைவாக உருவாக்கியுள்ள 'கருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்' சிறப்பாக செயல்படுகிறது.

சென்னை, அண்ணா சாலையில் உள்ள தனது இல்லத்தையே ஒரு நூலகமாக மாற்றி தமிழ் சேவை புரிந்து வருகிறார் பேராசிரியர் திருக்குறள் க.பாஸ்கரன். இந்த நூலகத்தின் சிறப்பு, இங்கு சேர்த்து வைக்கப்பட்டுள்ள திருக்குறள் தொடர்பான நூல்களே. திருக்குறளின் தலைப்பில் அடங்கிய பல வெளியீடுகள் இந்த நூலகத்தில் உள்ளன. திருக்குறள் ஆய்வு செய்ய விரும்புவோர் பயன் பெறும் வகையில் இந்த நூலகம் அமைந்துள்ளது. இந்த நூல்கள் சிறப்பாக கண்ணாடி அலமாரிகளுக்குள் அடுக்கி வைக்கப்பட்டு தூய்மையாக பேனப்படுகின்றன. இந்த நூலகம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும்  காலை 9:00 மணியிலிருந்து மாலை 06:00 மணி வரையில் தனது சேவையை வழங்கி வருகின்றது.

 

நூலக முகவரி: குறளகம் X33, மூன்றாம் முதன்மை சாலை, அறிஞர் அண்ணாநகர், சென்னை.

by Swathi   on 11 May 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மயிலாடுதுறை மாவட்ட திருக்குறள் புரவலருக்கு நன்றி.. மயிலாடுதுறை மாவட்ட திருக்குறள் புரவலருக்கு நன்றி..
திருக்குறள் முற்றோதல் வெளிநாட்டுப் பொறுப்பாளர்கள் திருக்குறள் முற்றோதல் வெளிநாட்டுப் பொறுப்பாளர்கள்
யுனெசுக்கோவில் திருக்குறள் (Thirukkural for UNESCO) தன்னார்வக் குழு சார்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முனைவர்.வெ .இறையன்பு அவர்களுடன் சந்திப்பு .. யுனெசுக்கோவில் திருக்குறள் (Thirukkural for UNESCO) தன்னார்வக் குழு சார்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முனைவர்.வெ .இறையன்பு அவர்களுடன் சந்திப்பு ..
தோக் பிசின் மொழியில் திருக்குறள்- பப்புவா நியூ கினியில் வெளியிட்டு பிரதமர் மோடி பெருமிதம்! தோக் பிசின் மொழியில் திருக்குறள்- பப்புவா நியூ கினியில் வெளியிட்டு பிரதமர் மோடி பெருமிதம்!
அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயில் , மயிலாப்பூர் -சென்னை அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயில் , மயிலாப்பூர் -சென்னை
தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை  -தூத்துக்குடி தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை -தூத்துக்குடி
வள்ளுவர் குரல் குடும்பம் தொகுக்கும் திருக்குறள் நூல்கள் வள்ளுவர் குரல் குடும்பம் தொகுக்கும் திருக்குறள் நூல்கள்
திருக்குறள் கவனகர் சி.வெற்றிவேல் ,சென்னை திருக்குறள் கவனகர் சி.வெற்றிவேல் ,சென்னை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.