|
||||||||
தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம் 1953ல் திருக்குறளில் வெளிவந்துள்ள மொழிபெயர்ப்புகள் எத்தனை என்று குறிப்பிடுகிறார்? |
||||||||
தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் 1953ல் எழுதிய வள்ளுவரும் குறளும் என்ற நூலில் பக்கம் 22 ல் திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்து கீழ்காணும் தகவல்களைக் குறிப்பிடுகிறார். எந்த மொழியினர்க்கு, எந்தச் வேறுபாடு உடையது? இராது! அவ்வளவு பெரிய உயர்ந்த கருத்துக்களைக் கொண்டவர் வள்ளுவர். திருவள்ளுவரைப்பற்றி இதுவரை சொல்லியது போதும் என்று நினைக்கிறேன். விட்டுவிடுகிறேன். அடுத்து திருக்குறள். பொது நோக்காகத் திருக்குற ளுக்கு ஒரு சிறப்பு உண்டு. என்ன சிறப்பு? உலகில் தோன்றிய நூல்களில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டவை மூன்று நூல்கள்தான். முதல் வரிசையில் இருப்பது பைபிள். ஏறக்குறைய 500-க்கு மேற்பட்ட மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
-தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் 1953ல் எழுதிய வள்ளுவரும் குறளும் |
||||||||
by Swathi on 07 Mar 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|