|
||||||||
பெரியார் |
||||||||
புனை பெயர்கள்: பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர், தந்தை பெரியார் என்று தமிழ் நெஞ்சங்கள் எல்லாம் வற்றாத அன்போடு வயர அவரை அழைத்து
மகிழ்ந்தனர்.இப்படி அழைக்கப்பட்டவர் ஈ.வே.ராமசாமி.பிறப்பு: இவர் பிறந்த ஆண்டு 17-19-1879. இவரது தந்தை பெயர் வெங்கட்ட நாயக்கர், தாயார்
சின்னதாயம்மாள்.சமுதாய சிந்தனை கொண்ட பெரியாரின் தந்தையார், நெஞ்சில் மனித நேயம் நிறைவாகவே இருந்தன. பெரியாருக்கு 19 வயதானபோது
அவருக்கும் நகம்மாளுக்கும் திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டில் அரு பெண் குழந்தை பிறந்து, இறந்து விட்டது. பெரியார் வீட்டை விட்டு
வெளியேறிவிட்டார்.அவரது பயணம் காசியில் பொய் முடிந்தது. பகுத்தறிவாளர்:பெரியார் காசியில் பிராமணர்களுக்கு உயர்ந்த இடமும் மற்றவர்களுக்கு
தாழ்ந்த இடமும் வழங்கும் கொடுமையான நிலையினை கண்டார். அன்றே அவர் பகுதரிவளராக மாறி போனார். இந்த சிந்தனையிலேயே அவர் ஆந்திரா
சென்றுவிட்டார்.தந்தையின் இறப்பு: பெரியாரை ஆந்திரா சென்று அவரது தந்தை அழைத்து வந்தார்.வெங்கட்ட நாயக்கர் 1911 வருடம் இறந்தார். அதன் பிறகு
பெரியார் தனது குடும்ப பொறுப்புகளை உணர்ந்தார்.அதன்படியே நடந்தார். நாட்டின் நிலைமை:அப்பொழுது ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது.
இதனையெல்லாம் கண்டு மனம் கலங்கினார். காங்கிரசில் சேர்ந்தார், ஈரோடு நகர சபைக்கு 1921இல் சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டியின்
செயலாளராகவும் 1923 இல் தலைவரகவும் தேர்வு செய்யப்பட்டார். ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டு இரண்டு முறை சிறை சென்றார்.பத்திரிகை
மற்றும் ஏடுகள்:சுயமரியாதை என்ற இயகத்திற்க்காகவே " குடியரசு " என்ற தமிழ் பத்திரிகையும் "RAVOLT" என்ற ஆங்கில ஏட்டையும்
தொடங்கினர்."புரட்சி" "பகுத்தறிவு" போன்ற ஏடுகளையும் தோற்றுவித்தார்.1937இல் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றார். 1937க்கு பிறகு நீதிக்கட்சியின்
நிலைமை தடுமாறியது. பின்னர்,கொள்கைகளை மாற்றி, திராவிடர் கழகமாக உருவாக்கியமைத்தார்.மறுமணம்:பெரியாருக்கு 72வயதாகும் பொது 29 வயதான
மணியம்மையாரை திருமம் செய்து கொண்டார்.இவரின் முயற்சியால் 1967இல் இந்து திருமணச் சட்டம் சட்டபூர்வமானதாக ஆக்கப்பட்டது. சாதி ஒழிப்பு:
சாதி ஒழிப்பே பெரியாரின் போராட்டங்களில் முக்கியமானது. 1927இல் மனுநீதி சரித்திர எரிப்பு, 1953இல் பிள்ளையார் சிலை உடைப்பு, 1957இல் சட்ட எரிப்பு
1960இல் தேசப்பட எரிப்பு 1968இல் கீழ்சாதி ஒழிப்புக்காக டில்லி ஆதிக்க கண்டன நாள். 1973இல் பெரியாரின் இறுதி சொற்பொழிவு சதி ஒழிப்பு பற்றியே
இருந்தது. இறுதிக்காலம்: மனிதன் பகுத்தரிவாளனாக வாழ வழிவகுத்த பெரியார் என்ற மனித நேய மாண்பாளர் தம்முடைய வாழ்நாளில் கொள்கைகளை
நிலைநாட நடந்த தூரம் 15,12,000 கிலோ மீட்டராகும். தமது வாழ்நாளெல்லாம் சமுதாய உயர்வுக்காக பாடுபட்ட பெரியார், தமது 94ஆம் வயதில் வேலூர்
மருத்துவமனையில் உயிர் நீத்தார்.
புனை பெயர்கள்:
பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர், தந்தை பெரியார் என்று தமிழ் நெஞ்சங்கள் எல்லாம் வற்றாத அன்போடு வயர அவரை அழைத்து மகிழ்ந்தனர்.இப்படி அழைக்கப்பட்டவர் ஈ.வே.ராமசாமி.
பிறப்பு:
இவர் பிறந்த ஆண்டு 17-19-1879. இவரது தந்தை பெயர் வெங்கட்ட நாயக்கர், தாயார் சின்னதாயம்மாள்.சமுதாய சிந்தனை கொண்ட பெரியாரின் தந்தையார், நெஞ்சில் மனித நேயம் நிறைவாகவே இருந்தன. பெரியாருக்கு 19 வயதானபோது அவருக்கும் நகம்மாளுக்கும் திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டில் அரு பெண் குழந்தை பிறந்து, இறந்து விட்டது. பெரியார் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.அவரது பயணம் காசியில் பொய் முடிந்தது.
பகுத்தறிவாளர்:
பெரியார் காசியில் பிராமணர்களுக்கு உயர்ந்த இடமும் மற்றவர்களுக்கு தாழ்ந்த இடமும் வழங்கும் கொடுமையான நிலையினை கண்டார். அன்றே அவர் பகுதரிவளராக மாறி போனார். இந்த சிந்தனையிலேயே அவர் ஆந்திரா
தந்தையின் இறப்பு:
பெரியாரை ஆந்திரா சென்று அவரது தந்தை அழைத்து வந்தார்.வெங்கட்ட நாயக்கர் 1911 வருடம் இறந்தார். அதன் பிறகு பெரியார் தனது குடும்ப பொறுப்புகளை உணர்ந்தார்.அதன்படியே நடந்தார்.
நாட்டின் நிலைமை:
அப்பொழுது ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. இதனையெல்லாம் கண்டு மனம் கலங்கினார். காங்கிரசில் சேர்ந்தார், ஈரோடு நகர சபைக்கு 1921இல் சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் 1923 இல் தலைவரகவும் தேர்வு செய்யப்பட்டார். ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டு இரண்டு முறை சிறை சென்றார்.
பத்திரிகை மற்றும் ஏடுகள்:
சுயமரியாதை என்ற இயகத்திற்க்காகவே " குடியரசு " என்ற தமிழ் பத்திரிகையும் "RAVOLT" என்ற ஆங்கில ஏட்டையும் தொடங்கினர்."புரட்சி" "பகுத்தறிவு" போன்ற ஏடுகளையும் தோற்றுவித்தார்.1937இல் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றார். 1937க்கு பிறகு நீதிக்கட்சியின் நிலைமை தடுமாறியது. பின்னர்,கொள்கைகளை மாற்றி, திராவிடர் கழகமாக உருவாக்கியமைத்தார்.
மறுமணம்:
பெரியாருக்கு 72வயதாகும் பொது 29 வயதான மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டார்.இவரின் முயற்சியால் 1967இல் இந்து திருமணச் சட்டம் சட்டபூர்வமானதாக ஆக்கப்பட்டது.
சாதி ஒழிப்பு:
சாதி ஒழிப்பே பெரியாரின் போராட்டங்களில் முக்கியமானது. 1927இல் மனுநீதி சரித்திர எரிப்பு, 1953இல் பிள்ளையார் சிலை உடைப்பு, 1957இல் சட்ட எரிப்பு 1960இல் தேசப்பட எரிப்பு 1968இல் கீழ்சாதி ஒழிப்புக்காக டில்லி ஆதிக்க கண்டன நாள். 1973இல் பெரியாரின் இறுதி சொற்பொழிவு சதி ஒழிப்பு பற்றியே இருந்தது.
இறுதிக்காலம்:
மனிதன் பகுத்தரிவாளனாக வாழ வழிவகுத்த பெரியார் என்ற மனித நேய மாண்பாளர் தம்முடைய வாழ்நாளில் கொள்கைகளை நிலைநாட நடந்த தூரம் 15,12,000 கிலோ மீட்டராகும். தமது வாழ்நாளெல்லாம் சமுதாய உயர்வுக்காக பாடுபட்ட பெரியார், தமது 94ஆம் வயதில் வேலூர் மருத்துவமனையில் உயிர் நீத்தார். |
||||||||
by Swathi on 18 Aug 2012 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|