சதுர பீடத்தில் லிங்கவடிவில் மகாதேவர் எழுந்தருளியிருக்கிறார். அம்மன் இல்லாத கோயில். இங்குள்ள நந்தி நகரும் அமைப்பில் அமைந்துள்ளதும்
இத்தலத்தின் சிறப்பு.சுவாமியின் மேல் தாரா பாத்திரம் கட்டப்பட்டு உள்ளது. இதில் தீர்த்தம், பால் அல்லது நெய் நிரப்பப்படுகிறது. இந்த அபிஷேகப்
பொருள் சொட்டு சொட்டாக சுவாமி மீது விழுகிறது, இந்த அபிஷேகத்தால் தங்கள் மனக்குறை தீரும் என பக்தர்கள் நம்புகின்றனர். திருமணத்தடை
விலகவும், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கவும், கல்வியில் மேம்படுவதற்கும், 108 கலசம் தீர்த்தம் அபிஷேகம் செய்கின்றனர். இந்த
கோயிலில் உள்ள நந்தி சுவாமிக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருந்தார். இது மெல்ல மெல்ல நகர்ந்து திசை மாறி சென்று கொண்டிருப்பதாக
பக்தர்கள் கூறுகின்றனர்.
சதுர பீடத்தில் லிங்கவடிவில் மகாதேவர் எழுந்தருளியிருக்கிறார். அம்மன் இல்லாத கோயில். இங்குள்ள நந்தி நகரும் அமைப்பில் அமைந்துள்ளதும் இத்தலத்தின் சிறப்பு. சுவாமியின் மேல் தாரா பாத்திரம் கட்டப்பட்டு உள்ளது. இதில் தீர்த்தம், பால் அல்லது நெய் நிரப்பப்படுகிறது. இந்த அபிஷேகப் பொருள் சொட்டு சொட்டாக சுவாமி மீது விழுகிறது, இந்த அபிஷேகத்தால் தங்கள் மனக்குறை தீரும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கவும், கல்வியில் மேம்படுவதற்கும், 108 கலசம் தீர்த்தம் அபிஷேகம் செய்கின்றனர். இந்த கோயிலில் உள்ள நந்தி சுவாமிக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருந்தார். இது மெல்ல மெல்ல நகர்ந்து திசை மாறி சென்று கொண்டிருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். |