LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூல்கள் (Thirukkural Books)

காந்தியின் கட்டளைக்கல் - அ. இராமசாமி

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளி தோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-28

நாள்: 01/09/2023 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6:30-07:45 மணி

நூல்: காந்தியின் கட்டளைக்கல்
ஆசிரியர்: அ. இராமசாமி

காந்தி வாழ்க்கையில் தென் ஆப்பிரிக்க அத்தியாயங்கள் ஒரு தனிமுக்கியத்துவம் வாய்ந்தன. அங்குதான் காந்திக்கு வள்ளுவம் அறிமுகமானது. காந்தியின் வாழ்வில், அவர் கைக்கொண்ட கட்டளைக்கல், வள்ளுவர் கூறும் அறமே, என்று நிறுவுகிறார் நூலாசிரியர் அ. இராமசாமி. காந்தியின் வாழ்வு, குறள் கண்ட வாழ்வு என்று சொல்கிறது ‘காந்தியின் கட்டளைக்கல்’. இந்நூலை சந்தியா பதிப்பகம் (2021) வெளியிட்டுள்ளது. இவரது "தமிழ்நாட்டில் காந்தி" என்ற விரிவான நூல் காந்தியடிகள் 20 முறை தமிழ்நாட்டில் மேற்கொண்ட பயணங்களைப் பற்றியது.

நூல் அறிமுகம் செய்பவர்: திரு கி.பா. நாகராஜன்

திரு கி.பா. நாகராஜன் அவர்கள் உயிர்தொழிநுட்ப ஆராய்ச்சிக்கான துணைக் கருவிகள் விற்பனைத் துறையில், உயர் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். நல்ல தரமான புத்தகங்கள் வழியே தன்னுடைய தேடலை தொடர்ந்து வரும் இவர், ஆழ்ந்த வாசிப்புப் பழக்கம் கொண்டவர்.

by Swathi   on 29 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திண்டுக்கல் பேகம்பூரில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை திண்டுக்கல் பேகம்பூரில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 179ஆம் திருவள்ளுவர் சிலை - ஆவடி விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 179ஆம் திருவள்ளுவர் சிலை - ஆவடி
திருக்குறள் சார்ந்த நூல்களை எழுதியுள்ளீர்களா ? வலைத்தமிழ் பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள் திருக்குறள் சார்ந்த நூல்களை எழுதியுள்ளீர்களா ? வலைத்தமிழ் பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்
TIRUKKUṞAḶ TRANSLATION PROJECT 2025 - 2026 TIRUKKUṞAḶ TRANSLATION PROJECT 2025 - 2026
என்னன்னே தலைப்புகளில் திருக்குறள் வகைப்படுத்தப்பட்டு தொகுக்கப்படுகிறது? என்னன்னே தலைப்புகளில் திருக்குறள் வகைப்படுத்தப்பட்டு தொகுக்கப்படுகிறது?
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை
ஊர் பரவலாக்கலும்- உலகப் பரவலாக்கலும்  : திருக்குறள் ஊர் பரவலாக்கலும்- உலகப் பரவலாக்கலும் : திருக்குறள்
வந்துவிட்டது திருக்குறளுக்கான சிறப்புப் பதிப்பகம்! வந்துவிட்டது திருக்குறளுக்கான சிறப்புப் பதிப்பகம்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.