LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூல்கள் (Thirukkural Books)

வணக்கம் வள்ளுவ -கவிஞர் ஈரோடு தமிழன்பன்

*நவில்தொறும் நூல்நயம்*
வெள்ளி தோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-7

*நாள்: 7/04/2023 வெள்ளிக்கிழமை*
நேரம்: மாலை 6:30-07:45 மணி

*நூல்: வணக்கம் வள்ளுவ*
*நூலாசிரியர்: கவிஞர் ஈரோடு தமிழன்பன்*

திரு பல்லடம் மாணிக்கம் மற்றும் பேராசிரியர் இ சுந்தரமூர்த்தி அவர்களால் நடத்தப்பட்ட 'வள்ளுவம்' இதழில், ஈரோடு தமிழன்பன் அவர்கள் தீட்டிய, திருக்குறள் சார்ந்த கவிதைகளை உள்ளடக்கியது இந்நூல். வள்ளுவம் பற்றிய இருபது வனப்புறும் கவிதைகள் கொண்டது. ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்கள், "வள்ளுவம் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வலைகளுக்கான எதிர்வினைகளே" இக்கவிதைநூல் என்கிறார். பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

*நூல் அறிமுகம் செய்வார்: திரு ச கண்ணப்பன் M Tech*

வ.சுப.மாணிக்கனாரின் நூல்வழி மாணவர். திருச்சி தேசியத் தொழில் நுட்பக் கல்லூரியில் (NIT) பொறியியல் முதுகலைப் பட்டம் பெற்றவர். 15 ஆண்டுகளாக இந்திய அரசு நிறுவனத்தில் உற்பத்தி மற்றும் தரக்கட்டுப்பாட்டுத் துறையில் மேலாளராகக் கடமையாற்றுகிறார். மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனாரின் நூல்கள் வாயிலாக தமிழறிவு பெற்றவர் என்று கூறுவதில் பெருமிதம் கொள்கிறார். அத்தோடு பெருஞ்சித்திரனார், பாரதியார் மற்றும் கவியரசர் கண்ணதாசன் ஆகியோர் நூல்களை விரும்பி படித்து வருபவர். திருக்குறள் மற்றும் சங்க இலக்கியப் பயிற்சியும் உடையவர்.

by Swathi   on 29 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.