LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் போட்டி

 

ராணிப்பேட்டை மாவட்டம்  ரத்தனகிரியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் நடந்த திருக்குறள் போட்டியில் 2.500 மாணவர்கள் பங்கேற்றனர்.
*******************
 ரத்தினகிரியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் நெறிகளை மாணவ, மாணவிகளின் உள்ளத்தில் பதிய வைக்கும் பொருட்டு ஆண்டுதோறும் திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
*****************
உலக திருக்குறள் பேரவை 
************************
 அதேபோல் இத்தாண்டு ரத்தினகிரி பள்ளியில் 19-11-2023 -ம் தேதி நடந்தது. போட்டிகளை உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாலமுருகன் அடிமை சுவாமிகள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார் செயலாளர் கவிஞர் மா ஜோதி புலவர் வே பதுமனார் பொருளாளர் தேவசிவனார் அமுது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
***************************
இதில்  ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் 2,500 பேர் திருக்குறள் குறித்த பேச்சுப் போட்டி கட்டுரை போட்டி ஒப்புவித்தல் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
*******************
மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்
***********************************
 பேச்சுப்போட்டி மற்றும் ஒப்புவித்தல் போட்டிகளுக்கு பல்வேறு தமிழ் புலவர்கள் நடுவர்களாக இருந்து தேர்வு செய்தனர். மேற்கண்ட அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் பிறகு நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது

ராணிப்பேட்டை மாவட்டம்  ரத்தனகிரியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் நடந்த திருக்குறள் போட்டியில் 2.500 மாணவர்கள் பங்கேற்றனர்.

ரத்தினகிரியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் நெறிகளை மாணவ, மாணவிகளின் உள்ளத்தில் பதிய வைக்கும் பொருட்டு ஆண்டுதோறும் திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

உலக திருக்குறள் பேரவை 

அதேபோல் இத்தாண்டு ரத்தினகிரி பள்ளியில் 19-11-2023 -ம் தேதி நடந்தது. போட்டிகளை உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாலமுருகன் அடிமை சுவாமிகள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார் செயலாளர் கவிஞர் மா ஜோதி புலவர் வே பதுமனார் பொருளாளர் தேவசிவனார் அமுது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில்  ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் 2,500 பேர் திருக்குறள் குறித்த பேச்சுப் போட்டி கட்டுரை போட்டி ஒப்புவித்தல் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்

பேச்சுப்போட்டி மற்றும் ஒப்புவித்தல் போட்டிகளுக்கு பல்வேறு தமிழ் புலவர்கள் நடுவர்களாக இருந்து தேர்வு செய்தனர். மேற்கண்ட அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் பிறகு நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது

 

by Kumar   on 20 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.