|
|||||
உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் போட்டி |
|||||
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் நடந்த திருக்குறள் போட்டியில் 2.500 மாணவர்கள் பங்கேற்றனர்.
*******************
ரத்தினகிரியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் நெறிகளை மாணவ, மாணவிகளின் உள்ளத்தில் பதிய வைக்கும் பொருட்டு ஆண்டுதோறும் திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
*****************
உலக திருக்குறள் பேரவை
************************
அதேபோல் இத்தாண்டு ரத்தினகிரி பள்ளியில் 19-11-2023 -ம் தேதி நடந்தது. போட்டிகளை உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாலமுருகன் அடிமை சுவாமிகள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார் செயலாளர் கவிஞர் மா ஜோதி புலவர் வே பதுமனார் பொருளாளர் தேவசிவனார் அமுது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
***************************
இதில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் 2,500 பேர் திருக்குறள் குறித்த பேச்சுப் போட்டி கட்டுரை போட்டி ஒப்புவித்தல் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
*******************
மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்
***********************************
பேச்சுப்போட்டி மற்றும் ஒப்புவித்தல் போட்டிகளுக்கு பல்வேறு தமிழ் புலவர்கள் நடுவர்களாக இருந்து தேர்வு செய்தனர். மேற்கண்ட அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் பிறகு நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் நடந்த திருக்குறள் போட்டியில் 2.500 மாணவர்கள் பங்கேற்றனர். ரத்தினகிரியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் நெறிகளை மாணவ, மாணவிகளின் உள்ளத்தில் பதிய வைக்கும் பொருட்டு ஆண்டுதோறும் திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. உலக திருக்குறள் பேரவை அதேபோல் இத்தாண்டு ரத்தினகிரி பள்ளியில் 19-11-2023 -ம் தேதி நடந்தது. போட்டிகளை உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாலமுருகன் அடிமை சுவாமிகள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார் செயலாளர் கவிஞர் மா ஜோதி புலவர் வே பதுமனார் பொருளாளர் தேவசிவனார் அமுது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் 2,500 பேர் திருக்குறள் குறித்த பேச்சுப் போட்டி கட்டுரை போட்டி ஒப்புவித்தல் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் பேச்சுப்போட்டி மற்றும் ஒப்புவித்தல் போட்டிகளுக்கு பல்வேறு தமிழ் புலவர்கள் நடுவர்களாக இருந்து தேர்வு செய்தனர். மேற்கண்ட அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் பிறகு நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது
|
|||||
by Kumar on 20 Nov 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|