திருக்குறள் கவனகர் சி.வெற்றிவேல் ,சென்னை
LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் அவதானிகள் (கவனகர்கள்)

திருக்குறள் கவனகர் சி.வெற்றிவேல் ,சென்னை

சென்னை அண்ணாநகரில் வசிக்கும், திருக்குறள் கவனகர் சி.வெற்றிவேல், எஸ்.பி.ஓ.ஏ. என்ற தனியார் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

எம்.ஏ., பி.எட்., எம்.பில்., பி.எச்.டி., முடித்த இவர், தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் பழைய இதழ்களைச் (5300) சேகரித்து, இதழ்களின் காவலராகத் திகழ்பவர். அதேபோல 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பாதுகாத்து தமிழ்த்தொண்டு செய்து வருபவர். எல்லாவற்றுக்கும் மேலாக திருக்குறள் கவனகராக இருந்து திருக்குறளின் சிறப்புகளை தமிழுலகுக்கு எடுத்துரைத்து வருபவர்.

உயர் படிப்புகள் முடித்தவராகவும், திருக்குறள் கவனகராகவும். இதழ்களின் காவலராகவும், தமிழ்த் தொண்டு புரிபவராகவும் விளங்குகிறார் திரு. சி.வெற்றிவேல்

by Swathi   on 11 May 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மயிலாடுதுறை மாவட்ட திருக்குறள் புரவலருக்கு நன்றி.. மயிலாடுதுறை மாவட்ட திருக்குறள் புரவலருக்கு நன்றி..
திருக்குறள் முற்றோதல் வெளிநாட்டுப் பொறுப்பாளர்கள் திருக்குறள் முற்றோதல் வெளிநாட்டுப் பொறுப்பாளர்கள்
யுனெசுக்கோவில் திருக்குறள் (Thirukkural for UNESCO) தன்னார்வக் குழு சார்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முனைவர்.வெ .இறையன்பு அவர்களுடன் சந்திப்பு .. யுனெசுக்கோவில் திருக்குறள் (Thirukkural for UNESCO) தன்னார்வக் குழு சார்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முனைவர்.வெ .இறையன்பு அவர்களுடன் சந்திப்பு ..
தோக் பிசின் மொழியில் திருக்குறள்- பப்புவா நியூ கினியில் வெளியிட்டு பிரதமர் மோடி பெருமிதம்! தோக் பிசின் மொழியில் திருக்குறள்- பப்புவா நியூ கினியில் வெளியிட்டு பிரதமர் மோடி பெருமிதம்!
அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயில் , மயிலாப்பூர் -சென்னை அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயில் , மயிலாப்பூர் -சென்னை
தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை  -தூத்துக்குடி தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை -தூத்துக்குடி
வள்ளுவர் குரல் குடும்பம் தொகுக்கும் திருக்குறள் நூல்கள் வள்ளுவர் குரல் குடும்பம் தொகுக்கும் திருக்குறள் நூல்கள்
கருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம் கருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.