|
||||||||||||||||||
எக்காளக்கூத்து |
||||||||||||||||||
எக்காளம் என்ற இசைக்கருவியை இசைத்துக்கொண்டு ஆடப்படும் கலை எக்காளக்கூத்து எனப்படும். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நாயக்கர் சமூகத்தின் ஒரு பிரிவினராக தொட்டியம்பட்டு நாயக்கர் என்ற சாதியினரோடு தொடர்புடையது இச்சாதியினர் மட்டுமே இக்கலையை நிகழ்த்துகின்றனர். வேட்டையாடுவது இக்கூத்தில் பெரும்பங்கு வகிப்பதால் , வேட்டையாடுவது சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ள இன்றைய நிலையில் இந்த ஆட்டமும் வழக்கொழிந்து விட்டது |
||||||||||||||||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | ||||||||||||||||||
Tags: எக்காளக்கூத்து கூத்து Koothu Yekkalak Koothu | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|