LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

2012- ல் உலகம் ஒரு சிறப்பு கண்ணோட்டம்

ஜனவரி

2 : சீனாவில் இந்திய தூதர் தாக்கப்பட்டார்.

21 : நார்வேயில் அந்நாடு சட்டப்படி குழந்தையை வளர்க்காததால் இந்திய தம்பதி ரூப் -

சகாரிகாவிடம் இருந்து நார்வே அரசு குழந்தயை பிரித்து இந்தியா அனுப்பியது.

பிப்ரவரி

7 : மாலத்தீவில் ஏற்பட்ட போலிஸ் புரட்சியால் ஜனாதிபதி முகமது நஷித் பதவியை

ராஜினாமா செய்தார்.

14 : சிறந்த சேவைக்கான அமெரிக்காவின் மனிதநேய விருதை அமர்த்தியா பெற்றார்.

27 : 84 - வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல் நகரில் நடைபெற்றது.

மார்ச்

 
5 : ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் அமோக வெற்றி

8 : ஐ.நா சபை மனித உரிமை குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க

தீர்மானம்.

சூரிய காந்த புயல் பூமியை தாக்கியது.பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

22 : இலங்கைகெதிரான தீர்மானம் ஐ.நா சபை மனித உரிமை குழு கூட்டத்தில்

ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றது.


ஏப்ரல்

17 : ஐ.நா சபையின் அகதிகள் மேம்பாடிட்கான தூதராக பிரபல நடிகை ஏஞ்சலினா ஜூலி

நியமனம்.

25 : பாகிஸ்தான் அதிக தூரம் பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்க கூடிய ஏவுகணையை

வெற்றிகரமாக சோதனை செய்தது.


மே


2 :மியான்மர் நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக ஆங் சான் சூசி பதவியேற்பு.

7 : ரசியாவின் அதிபராக புதின் பதவியேற்றார்.

22 : இலங்கை முன்னால் ராணுவ தளபதி பொன்சேகா விடுதலை.

ஜூன்

2 : இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூடிக்கொண்ட 60 ஆண்டு நிறைவு விழா

லண்டனில் நடைபெற்றது.

16 : சீனா உலகில் அதிக எடையுள்ள,மிக நீளமான ஷேன்சூ-9 என்ற விண்கலத்தை

வின்னிற்கு ஏவியது.

19 : கோர்ட் அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் அதிபர் கிலானியின் பதவியை பறித்தது

அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்.

21 : பாகிஸ்தான் பிரதமர் தேர்தலில் பர்வேஸ் அஷரப் வெற்றி பெற்றார்.

24 : எகிப்து நாட்டின் புதிய பிரதமராக முகமது முர்ஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

28 : அமெரிக்க நீதிமன்றம் போபால் விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனம்

இந்தியாவிற்கு இழப்பிடு வழங்க தேவையில்லை என தீர்ப்பளித்த்தது.

ஜூலை

4 : விஞ்ஞானிகள் உலகம் உருவானதற்கு காரணமான கடவுள் துகள்களை

கண்டுபிடித்தனர்.

15 : ரசியாவின் பைக்கானூர் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சுனித வில்லியஸ் உட்பட

நான்கு விஞ்ஞானிகளை உள்ளடக்கிய விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

16 : தூபாய் கடல் பகுதியில் சென்ற தமிழக மீனவர்களின் படகு மீது அமெரிக்க படை

தாக்குதல்.

ஆகஸ்ட்

5 : அமெரிக்க விண்கலம் கியூர்யா சிட்டி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக

தரையிறக்கப்பட்டது.

18 : சீனாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் சீன அழகி வெண் ஜியா உலக

அழகி பட்டம் வென்றார்.

25 : காப்புரிமை வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு இழப்பிடு தர சாம்சங் நிறுவனத்திற்கு

அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.

26 : நிலவில் முதலில் காலடி வைத்த நீள் ஆம்ஸ்ட்ராங் மரணமடைந்தார்.

செப்டம்பர்

6 : உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணராக இந்தியாவை சேர்ந்த கவுசிக் பாசு

நியமனம்.

12 : முகமது நபியை விமர்சித்து வெளியான அமெரிக்க திரைபடத்திற்கு எதிர்ப்பு

தெரிவிக்கும் வகையில் லிபியாவில் தீவிரவாதிகள் அமெரிக்க தூதரகத்தின் மீது

தாக்குதல் நடத்தினர்.

17 : சுனிதா வில்லியம்சுக்கு சர்வதேச விண்வெளி மையத்தின் தலைமை பொறுப்பு

வழங்கப்பட்டது.

24 : ஐ.நா எய்ட்ஸ் அமைப்பின் நல்லென்ன தூதராக ஐஸ்வர்யா ராய் நியமனம்.

அக்டோபர்

8 : ஜப்பானை சேர்ந்த யமனகா,இங்கிலாந்தை சேர்ந்த ஜான் கார்டன் ஆகியோருக்கு

மருத்துவ துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

9 : பாகிஸ்தானின் பெண் கல்விக்காக போராடிய மலாலா என்ற சிறுமி தீவிரவாதிகளால்

சுடப்பட்டார்.

இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரான்சின் சொர்ஜ் ஹரோசி, அமெரிக்காவின் டேவிட்

ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

10 : வேதியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ராபர்ட் லேப்கொவிட்ச்,பிரையன்

கோபில்கா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

11 : இலக்கியத்திற்கான நோபல் பரிசு சீனாவின் மோயானுக்கு வழங்கப்பட்டது.

12 : அமைதிகாண நோபல் பரிசு ஐரோப்பிய யூனியனுக்கு வழங்கப்பட்டது.

15 : பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த ரோத்,இலாயிட்

ஆகியோருக்கு வழங்கப்பட்டது.


நவம்பர்

6 : அமெரிக்க அதிபர் தேர்தலில்  விறுவிறு வாக்குபதிவு.

7 : அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் ஒபாமா அபார வெற்றி.

15 : அயர்லாந்தில் கர்பபையில் இறந்த கருவை அகற்றாததால் இந்திய பெண் சவிதா

மரணம்.


30 : நார்வேயில் பிள்ளையை கண்டித்த இந்தியாவை சேர்ந்த சந்திரசேகர் - அனுபாமா

தம்பதியினர் கைது



டிசம்பர்


10 : லண்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த செவிலியர் ஜெசிந்தா மர்மமான

முறையில் மரணம்.

14 : அமெரிக்காவில் தொடக்கப்பள்ளியில் இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் 20

அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

19 : கருகலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அயர்லாந்து அரசு அறிவிப்பு.

by Swathi   on 31 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.