LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஆன்மீகத் தமிழர்கள் Print Friendly and PDF

பரஞ்சோதி மகான்

 

பிறப்பு:பரஞ்சோதி மகான் சென்னை மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டம் கான்சாபுரம் என்னும் சிறு ஊரில் ஒரு ஏழ்மை மிகுந்த குடும்பத்தில் நமது 
எளிமையில் பிறந்தார். குண்டலினி:1919ஆம் ஆண்டில் பணியாளாக பர்மா சென்று விட்டபடியால் தனது தாய்மொழி போல் பர்மா மொழியையே பேசவும் 
எழுதவும் பழக வேண்டியதாயிற்று. அதே ஊரில் ஆலயம் ஒன்றில் வசித்து வந்த ஒரு பெரியவர் மூலம் இரங்கூன் புதுக்காண் ரோட்டின் அருகாமையில் 
உள்ள பழைய குதிரை மைதானத்தில் 1938, நவம்பர் 7 இல் உபதேசம் பெற்றார்.1939 செப்டம்பர் மாதம் இந்தியா திரும்பினார். 1944ஆம் ஆண்டு முதல் இந்தியா 
மட்டுமின்றி மேலை நாடுகள் முழுவதும், ஆங்காங்கே உள்ள சீடர்களைக் கொண்டு அந்தந்த நாடுகளிலும், நகரங்களிலும் சபைகளை ஏற்படுத்தி குண்டலினி 
உபதேசத்தை வழங்கி வந்தார். "உலக சமாதான ஆலயம்" சென்னையில் 1946 ஜூலை 20 இல் தொடங்கப்பட்டது.இறப்பு:ஜனவரி 7, 1981ம் ஆண்டு இயற்கை 
எய்தினார்.

பிறப்பு:

 

     பரஞ்சோதி மகான் சென்னை மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டம் கான்சாபுரம் என்னும் சிறு ஊரில் ஒரு ஏழ்மை மிகுந்த குடும்பத்தில் நமது எளிமையில் பிறந்தார்.

 

குண்டலினி:

 

     1919ஆம் ஆண்டில் பணியாளாக பர்மா சென்று விட்டபடியால் தனது தாய்மொழி போல் பர்மா மொழியையே பேசவும் எழுதவும் பழக வேண்டியதாயிற்று. அதே ஊரில் ஆலயம் ஒன்றில் வசித்து வந்த ஒரு பெரியவர் மூலம் இரங்கூன் புதுக்காண் ரோட்டின் அருகாமையில் உள்ள பழைய குதிரை மைதானத்தில் 1938, நவம்பர் 7 இல் உபதேசம் பெற்றார்.1939 செப்டம்பர் மாதம் இந்தியா திரும்பினார். 1944ஆம் ஆண்டு முதல் இந்தியா மட்டுமின்றி மேலை நாடுகள் முழுவதும், ஆங்காங்கே உள்ள சீடர்களைக் கொண்டு அந்தந்த நாடுகளிலும், நகரங்களிலும் சபைகளை ஏற்படுத்தி குண்டலினி உபதேசத்தை வழங்கி வந்தார். "உலக சமாதான ஆலயம்" சென்னையில் 1946 ஜூலை 20 இல் தொடங்கப்பட்டது.

 

இறப்பு:

 

     ஜனவரி 7, 1981ம் ஆண்டு இயற்கை எய்தினார்.

by Swathi   on 23 Aug 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருவையாற்றில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா - பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி கலைஞர்கள் இசையஞ்சலி. திருவையாற்றில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா - பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி கலைஞர்கள் இசையஞ்சலி.
திருமுருக கிருபானந்த வாரியார் திருமுருக கிருபானந்த வாரியார்
தமிழும் சமயமும் ஒரு சிறப்பு கட்டுரை தமிழும் சமயமும் ஒரு சிறப்பு கட்டுரை
தங்கம்மா அப்பாக்குட்டி தங்கம்மா அப்பாக்குட்டி
பத்திரகிரியார் பத்திரகிரியார்
முரளீதர சுவாமிகள் முரளீதர சுவாமிகள்
முகவை கண்ண முருகனார் முகவை கண்ண முருகனார்
மத்துவர் மத்துவர்
கருத்துகள்
27-Jul-2020 14:59:30 பரஞ்ஜோதி said : Report Abuse
சிவ சிவ, நான் விழுப்புரம் மாவட்டம்,கண்டாசிபுரம் வட்டம்,ஆர்காடு கிராமத்தை சேர்ந்தவன்,எங்கள் ஊரில் 1500 வருடம் பழமைவாய்ந்த சிவலிங்கம் உள்ளது, மன்ணுக்கு அடியில் கருங்கள் கட்டிட அமைப்பு கிடைத்தது ,இந்த கோவிலின் வரலாறு தேவை கிடைக்குமா?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.