|
||||||||||||||||||
வேங்கடரமண பாகவதர் |
||||||||||||||||||
பிறப்பு:ஸ்ரீ வேங்கடரமணர் கி.பி.1781 ல் பிறந்தார்.ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதர் சமஸ்கிருதப் புலமையும் இசையில் மிகுந்த தேர்ச்சியும் உடையவராய்
விளங்கியவர்.'தியாகராஜ' முத்திரை: வேங்கடரமண பாகவதரையும் பிணைத்திருந்த ஆசிரியர் மாணவர் உறவு சிறப்பு வாய்ந்தது. வேங்கடரமணர் சவுராட்டிர
மொழியில் நிறையப் பக்திக் கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். தமது தெலுங்குக் கீர்த்திகள் அனைத்திலும் இறுதியில் 'தியாகராஜ' என்ற முத்திரையிட்டுக்
குருகாணிக்கை செலுத்தியுள்ளார்.கி.பி.1943ல் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் பயன்படுத்திய பாதுகை, பாராயணம் செய்த தெலுங்கு பாகவதம், கையெழுத்து
ஏட்டுச் சுவடிகள், ஸ்ரீ வேங்கடரமணபாகவதரின் பாதுகைகள், பூஜா பாத்திரங்கள், அவர் இயற்றிய கீர்த்தனைகள், புதிய வர்ணங்கள், ஸ்வர ஜதிகள்
முதலியவை அடங்கிய அற்புத பொக்கிஷமான ஏட்டுச் சுவடிகள் மதுரை சவுராட்டிர சபையைச் சேர்ந்த வேங்கடரமண மந்திரத்தில் பாதுகாக்கப்பட்டு
வருகின்றன.இறப்பு: 1889 ஆம் ஆண்டு இவர் மரணம் அடைந்தார்.இவர் நூற்றியெட்டு ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.
பிறப்பு:
ஸ்ரீ வேங்கடரமணர் கி.பி.1781 ல் பிறந்தார்.ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதர் சமஸ்கிருதப் புலமையும் இசையில் மிகுந்த தேர்ச்சியும் உடையவராய் விளங்கியவர்.
'தியாகராஜ' முத்திரை:
வேங்கடரமண பாகவதரையும் பிணைத்திருந்த ஆசிரியர் மாணவர் உறவு சிறப்பு வாய்ந்தது. வேங்கடரமணர் சவுராட்டிர மொழியில் நிறையப் பக்திக் கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். தமது தெலுங்குக் கீர்த்திகள் அனைத்திலும் இறுதியில் 'தியாகராஜ' என்ற முத்திரையிட்டுக் குருகாணிக்கை செலுத்தியுள்ளார்.கி.பி.1943ல் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் பயன்படுத்திய பாதுகை, பாராயணம் செய்த தெலுங்கு பாகவதம், கையெழுத்து ஏட்டுச் சுவடிகள், ஸ்ரீவேங்கடரமண பாகவதரின் பாதுகைகள், பூஜா பாத்திரங்கள், அவர் இயற்றிய கீர்த்தனைகள், புதிய வர்ணங்கள், ஸ்வர ஜதிகள் முதலியவை அடங்கிய அற்புத பொக்கிஷமான ஏட்டுச் சுவடிகள் மதுரை சவுராட்டிர சபையைச் சேர்ந்த வேங்கடரமண மந்திரத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இறப்பு:
1889 ஆம் ஆண்டு இவர் மரணம் அடைந்தார்.இவர் நூற்றியெட்டு ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். |
||||||||||||||||||
by Swathi on 23 Aug 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|