LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் மேல் தொடுக்கப்படும் கேள்விகளும் அறிஞர்களின் விளக்கமும்

திருவள்ளுவர் நாள் எது?

1935 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நமச்சிவாய முதலியாரின் சீரிய முன்னெடுப்பில், தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் தமிழ்த்தென்றல் திரு.வி.க உள்ளிட்ட தமிழறிஞர்கள் ஒன்றுக்கூடி, இனி கிருத்துவ ஆண்டுடன் 31ஐ கூட்டி, திருவள்ளுவர் ஆண்டை கடைப்பிடிப்பது என்றும், காலங்காலமாக கொண்டாடி வரும் #வைகாசி - அனுசம் நாள்மீனில் திருவள்ளுவர் நாளை சிறப்பாக கொண்டாடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது!!

இங்கு எங்குமே தை 1 தமிழ்ப் புத்தாண்டு என்றும், தை 2 திருவள்ளுவர் நாள் என்றும் முடிவு எடுக்கப்படவில்லை!!

 

 

அறிக்கை 2-2

திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு விரிவாகத் திட்டமிட்டு 1935 இல் தமிழறிஞர்கள் இரண்டு அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர் என்பதைச் செந்தமிழ்ச்செல்வி இதழ் வாயிலாக அறியமுடிகின்றது. திருவள்ளுவர் ஆண்டுவிழா குறித்த வேறு சில துண்டுச்செய்திகளும் இதழில் காணப்படுகின்றன. இரண்டு அறிக்கைகளையும் ஆய்வாளர்களின் பார்வைக்கு வைக்கின்றேன்.

நன்றி: செந்தமிழ்ச்செல்வி, கழக வெளியீடு

https://muelangovan.blogspot.com/2012/04/1-1-1-2-2-1-2-2-1935.html?m=1&fbclid=IwY2xjawH71q5leHRuA2FlbQIxMAABHZy4J-3bfx84VigB3jFnAwSsi6Rk-7cg80aZRsYu5rPKwPioZKFIE37C7A_aem_Iu0LZUc2XBls2R3j23avjQ

 

முனைவர் மு.இளங்கோவன்14/4/12 21:05

வணக்கம் ஐயா
உரிய ஆவணங்களைத் தேடிவருகின்றேன். கிடைத்தவற்றை இணையத்தில் பார்வைக்கு வைத்தால் அனைவருக்கும் பயன்படும் என்று பதிகின்றேன். தங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றி.

அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி

 

மணி மு. மணிவண்ணன்14/4/12 14:10

மிக்க நன்றி. செந்தமிழ்ச் செல்வி பழைய இதழ்களில் மறைமலை அடிகளார் தலைமையில் திருவள்ளுவராண்டு நிறுவிய செய்திகளைத் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. திருவள்ளுவர் நாள் அறிவிப்பும் கூட தை முதல் நாள் இல்லையே? வைகாசி 5 (மே 18) என்றல்லவா குறித்திருக்கிறார்கள்? மறைமலை அடிகளார் குழு 1921லேயே திருவள்ளுவர் ஆண்டு நிறுவியிருந்தால், ஏன் 1935ல் வைகாசி 5த் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

 

 

by Swathi   on 27 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்த  6ஆவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு - பேரா. இல. சுந்தரம் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்த 6ஆவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு - பேரா. இல. சுந்தரம்
வள்ளுவர் கோட்டத்தில் ஓர் குறளங்காடி! வள்ளுவர் கோட்டத்தில் ஓர் குறளங்காடி!
வள்ளுவம் ஏன் வாழ்வியலாகவில்லை? தீர்வுகளை நோக்கி… வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி வள்ளுவம் ஏன் வாழ்வியலாகவில்லை? தீர்வுகளை நோக்கி… வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
2025 ஆம் ஆண்டு உலகத் திருக்குறள் முற்றோதல் விருதுபெற்றவர்கள் 2025 ஆம் ஆண்டு உலகத் திருக்குறள் முற்றோதல் விருதுபெற்றவர்கள்
வள்ளுவத்தைப் வாழ்வியலாக்க ஐந்து திருக்குறள் கட்டமைப்புகள் வள்ளுவத்தைப் வாழ்வியலாக்க ஐந்து திருக்குறள் கட்டமைப்புகள்
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவிய திருவள்ளுவர் சிலைகள் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவிய திருவள்ளுவர் சிலைகள்
திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களுக்கு விருது - விண்ணப்பிக்க அழைப்பு திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களுக்கு விருது - விண்ணப்பிக்க அழைப்பு
“உலகப் பொதுமறை திருக்குறள்” கையடக்கப் பதிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் “உலகப் பொதுமறை திருக்குறள்” கையடக்கப் பதிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.