LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF

மன அழுத்தத்தை கணக்கிடும் புதிய சட்டை கனடா நாட்டு ஆய்வாளர்கள் வடிவமைப்பு !!!

மனிதனின் மன அழுத்தத்தை துல்லியமாக அளவிடும் சட்டையை கனடா நாட்டு ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். ஸ்மார்ட் போனுடன் இணைக்கப்படும் இந்த சட்டை மூலம் இதை அணிபவரின், இதயத் துடிப்பு மற்றும் மூச்சு விடும் அளவு போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களை வைத்து ஒருவரின் மன அழுத்தத்தின் அளவை கணக்கிட முடியும். மேலும் இந்த சட்டையை உறங்கும் போது அணிந்து கொள்வதன் மூலம், அவரின் உறக்கம் பற்றிய அளவீட்டையும் தெரிந்து கொள்ளலாம். இந்த சட்டைக்கு, "ஹெக்சோஸ்கின்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆடையை, விளையாட்டு வீரர்கள் பயன்படுத்துவதின் மூலம், தங்கள் பயிற்சியின் போது ஏற்படும் குறைகளை அறிந்து, செயல் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம் என இந்த ஆடையை வடிவமைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.  

by Swathi   on 27 Sep 2013  0 Comments
Tags: Stress   Mental Stress   Mana Alutham   மன அழுத்தம்   புதிய சட்டை        
 தொடர்புடையவை-Related Articles
மன அழுத்தம் இன்றி வாழ பின்பற்ற வேண்டியவை !! மன அழுத்தம் இன்றி வாழ பின்பற்ற வேண்டியவை !!
உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி !! உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி !!
நலம் காக்கும் சித்த மருத்துவம் : துயில் எழுதல் – 5 நலம் காக்கும் சித்த மருத்துவம் : துயில் எழுதல் – 5
இணையதளங்களில் கனிசமான நேரத்தை செலவிடும் முதியவர்களுக்கு மன அழுத்தம் குறையுமாம் !! இணையதளங்களில் கனிசமான நேரத்தை செலவிடும் முதியவர்களுக்கு மன அழுத்தம் குறையுமாம் !!
மன அழுத்தத்தை கணக்கிடும் புதிய சட்டை கனடா நாட்டு ஆய்வாளர்கள் வடிவமைப்பு !!! மன அழுத்தத்தை கணக்கிடும் புதிய சட்டை கனடா நாட்டு ஆய்வாளர்கள் வடிவமைப்பு !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.