LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

சாகித்ய அகாதமி விருது பெற்ற மு.ராஜேந்திரன், IAS

மு.ராஜேந்திரன் ஆங்கில இலக்கியம் பயின்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் பற்றுக் கொண்டவர். மதுரையில் 3 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய பின் திருவண்ணாமலை ஆட்சியர், தமிழக வேளாண்மைத்துறை ஆணையர், பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை ஆணையர் என இந்திய ஆட்சிப்பணிகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். வேளாண் ஆணையராக இருந்தபோது மூன்று ஆண்டுகள் பாரதப்பிரதமரிடம் விருது வென்றவர். மக்கள்தொகை கணக்கெடுப்பில் செய்த பணிகளுக்காக ஜனாதிபதியிடம் வெள்ளிப்பதக்கம் பெற்றவர். தமிழ் எழுத்தின் மீதும் காதல் கொண்டு படைப்பாளராகவும் மிளிர்கிறார். வடகரை 1801, காலாபாணி, மதாம் ஆகிய மூன்றும் இவரது புதினங்கள். பதானி இவரது சிறுகதைத் தொகுப்பு. வெயில் தேசத்தில் வெள்ளையர்கள் உள்பட 3 கட்டுரை நூல்களும் தந்துள்ளார். செயலே சிறந்த சொல் என்ற தன் வரலாறும் தந்துள்ளார். ஆனந்தரங்கம் பிள்ளையின் சேதிக் குறிப்புகளை கவிஞர் அ.வெண்ணிலாவுடன் இணைந்து 12 தொகுதிகளாக பதிப்பித்தவர். இலக்கிய விருதுகள் பலவும் பெற்றுள்ள டாக்டர் மு.ராஜேந்திரனின் காலாபாணி புதினத்துக்கு கிடைத்துள்ள சாகித்ய அகாதமி விருது, மு.ராவின் தமிழ் உழைப்புக்கு கிடைத்த மணிமகுடம் என்று சொல்லலாம். 

by Swathi   on 25 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சமஸ்கிருதம் ஆக்கப்பட்ட  தமிழ்ச் சொற்கள். சமஸ்கிருதம் ஆக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்.
மூன்று தமிழ்ச்சங்கங்களின் சிறப்புகள் மூன்று தமிழ்ச்சங்கங்களின் சிறப்புகள்
தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும் தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்
செம்மொழியும் - பேராசிரியர் முனைவர்.ஜார்ஜ் ஹார்ட் பரிந்துரையும் செம்மொழியும் - பேராசிரியர் முனைவர்.ஜார்ஜ் ஹார்ட் பரிந்துரையும்
தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ? தமிழை எவ்வாறெல்லாம் பிழையாக எழுதுவார்கள் ?
It seems Tamil is the only group that does not use a borrowed word to say language. It seems Tamil is the only group that does not use a borrowed word to say language.
தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு
மணிமேகலை அமுத சுரபி நாள்   - அட்சயதிதி இரண்டுக்கும் ஏதும் தொடர்பு உண்டா? மணிமேகலை அமுத சுரபி நாள் - அட்சயதிதி இரண்டுக்கும் ஏதும் தொடர்பு உண்டா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.