யோக தட்சிணாமூர்த்தி சிறப்பு.மழை பொழிய சப்தகன்னியர் வழிபாடு: இங்கு அருள்பாலிக்கும் சப்தகன்னியரும் சாந்நித்தியம் மிகுந்தவர்கள். இவர்களின் விக்கிர
திருமேனிகள், பிரமாண்டமாக வடிக்கப்பட்டுள்ளன. ஊரில் பருவம் தப்பி மழைப் பொய்த்துப் போனால் விவசாயிகள் திரளாக வந்து சப்தகன்னியருக்கு அபிசேக
ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர் இவ்வாறு செய்தால் அந்த வருடம் மழை பொழியும், விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை.இந்த ஆலயத்தில் பாதாள
லிங்கேஸ்வரரண சன்னதி ஒன்று உள்ளது.முனிவர்களும் ஞானிகளும் வழிபட்ட இந்த லிங்க மூர்த்தியை வழிபட்டால் தீராத நோய்கள் யாவும் தீரும் என்பது
ஐதீகம்.இங்கே அழகு கொஞ்சும் ஸ்ரீ சுப்பிரமணியரின் விக்கிரத் திருமேனியையும், பிராகாரத்தில் அஷ்டலிங்கங்களையும் தரிசிக்கலாம்.
யோக தட்சிணாமூர்த்தி சிறப்பு. மழை பொழிய சப்தகன்னியர் வழிபாடு, இங்கு அருள்பாலிக்கும் சப்தகன்னியரும் சாந்நித்தியம் மிகுந்தவர்கள். இவர்களின் விக்கிர திருமேனிகள், பிரமாண்டமாக வடிக்கப்பட்டுள்ளன. ஊரில் பருவம் தப்பி மழைப் பொய்த்துப் போனால் விவசாயிகள் திரளாக வந்து சப்தகன்னியருக்கு அபிசேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர்.
இவ்வாறு செய்தால் அந்த வருடம் மழை பொழியும், விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தில் பாதாள லிங்கேஸ்வரரண சன்னதி ஒன்று உள்ளது. முனிவர்களும் ஞானிகளும் வழிபட்ட இந்த லிங்க மூர்த்தியை வழிபட்டால் தீராத நோய்கள் யாவும் தீரும் என்பது ஐதீகம். இங்கே அழகு கொஞ்சும் ஸ்ரீ சுப்பிரமணியரின் விக்கிரத் திருமேனியையும், பிராகாரத்தில் அஷ்டலிங்கங்களையும் தரிசிக்கலாம். |