LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF

கடலைப்பருப்பு சுண்டல்

தேவையானவை :

1. கடலைப்பருப்பு - 1/2 கப்

2. தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)

3. எலுமிச்சை சாறு - சில துளிகள்

4. எண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு :

1. கடுகு - 3/4 டீஸ்பூன்

2. பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

3. உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

4. பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

5. வரமிளகாய் - 1

6. கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பை போட்டு அதில் நீரை ஊற்றி 1 மணிநேரம் ஊற வைத்து, நன்கு கழுவி குக்கரில் போட்டு, போதுமான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, பருப்பின் தன்மைக்கு ஏற்ப 1 அல்லது 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

2. விசில் போனதும் அதனை இறக்கி, நீரை வடித்துவிட்டு, பருப்பை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

3. பிறகு அதில் வேக வைத்துள்ள கடலைப்பருப்பை சேர்த்து, நன்கு கிளறி, துருவிய தேங்காய் சேர்த்து பிரட்டி இறக்கி, அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறிவிட்டால், சுவையான, சத்தான கடலைப்பருப்பு சுண்டல் ரெடி!!!

by Swathi   on 10 Jan 2016  1 Comments
Tags: கடலைப்பருப்பு சுண்டல்   கடலைப்பருப்பு சுண்டல் செய்வது எப்படி   கடலைப்பருப்பு சுண்டல் செய்முறை   Kadalai Paruppu Sundal   Kadalai Paruppu Sundal Seimurai   Cooking Tips Kadalai Paruppu Sundal     
 தொடர்புடையவை-Related Articles
கடலைப்பருப்பு சுண்டல் கடலைப்பருப்பு சுண்டல்
கருத்துகள்
20-Feb-2018 09:55:02 ப.கல்யாணி said : Report Abuse
என்னக்கு ரொம்ப பிடித்திருக்கு நீங்க சொன்ன இந்த தகவல் என் குடும்ப வாழ்க்கைக்கும் ஏற்றது நன்றி .ஸ்ரீபெரும்புதூர்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.