இத்தலத்தில் 18 சித்தர்களுக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. முதலில் சிவவாக்கிய சித்தர், கடைசியில் பாம்பாட்டி சித்தர் உள்ளனர்.பட்டினத்தார், கடுவெளிசித்தர்
ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மரிக்கொழுந்து, சம்பங்கி பூக்களுடன் ரோஸ் கலரில் துணி வைத்து வழிபட்டால், சூரிய தோஷம், பித்ரு சாபம் நீங்கும்
என்பது நம்பிக்கை. சிவ வாக்கிய சித்தர், உரோமச முனிவருக்கு திங்கள்கிழமைகளில் சங்கு, மல்லிகை பூக்களுடன் வெள்ளைத்துணி வைத்து வழிபட்டால் சந்திர
தோஷம், மனோவியாதி தீரும் என்பது நம்பிக்கை. போகர், புலிப்பாணிக்கு செவ்வாய்கிழமைகளில் வில்வம், சாமந்தி, அரளி, ஜாதிப்பூக்களுடன் சிவப்பு துணி
வைத்து வழிபட்டால் நிலத்தகராறு, திருமணத்தடை, செவ்வாய் தோஷம் நீங்கும் என்கிறார்கள்.இடைக்காடர், வள்ளலாருக்கு புதன்கிழமைகளில் மல்லிகை,
விபூதி, ஜாதிப்பூக்களுடன் பச்சை கலர் துணி வைத்து வழிபட்டால் புதன் தோஷம் நீங்கும். காகபுஜண்டர், அகப்பேய் சித்தருக்கு மரு, துளசி, வில்வம், சங்கு
பூக்களுடன் மஞ்சள் துணி வைத்து வழிபட்டால், குரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் 18 சித்தர்களுக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. முதலில் சிவவாக்கிய சித்தர், கடைசியில் பாம்பாட்டி சித்தர் உள்ளனர். பட்டினத்தார், கடுவெளிசித்தர் ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மரிக்கொழுந்து, சம்பங்கி பூக்களுடன் ரோஸ் கலரில் துணி வைத்து வழிபட்டால், சூரிய தோஷம், பித்ரு சாபம் நீங்கும் என்பது நம்பிக்கை. சிவ வாக்கிய சித்தர், உரோமச முனிவருக்கு திங்கள்கிழமைகளில் சங்கு, மல்லிகை பூக்களுடன் வெள்ளைத்துணி வைத்து வழிபட்டால் சந்திர தோஷம், மனோவியாதி தீரும் என்பது நம்பிக்கை.
போகர், புலிப்பாணிக்கு செவ்வாய்கிழமைகளில் வில்வம், சாமந்தி, அரளி, ஜாதிப்பூக்களுடன் சிவப்பு துணி வைத்து வழிபட்டால் நிலத்தகராறு, திருமணத்தடை, செவ்வாய் தோஷம் நீங்கும் என்கிறார்கள். இடைக்காடர், வள்ளலாருக்கு புதன்கிழமைகளில் மல்லிகை, விபூதி, ஜாதிப்பூக்களுடன் பச்சை கலர் துணி வைத்து வழிபட்டால் புதன் தோஷம் நீங்கும். காகபுஜண்டர், அகப்பேய் சித்தருக்கு மரு, துளசி, வில்வம், சங்கு பூக்களுடன் மஞ்சள் துணி வைத்து வழிபட்டால், குரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. |