கேரளாவிலுள்ள பாம்பு கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.இது கோயில் அல்ல, வீடு தான். தனியாருக்கு உட்பட்டது. தமிழகத்திலுள்ள
நாகர்கோவில் நாகராஜா கோயிலில் இவ்வீட்டார் நிர்ணயித்த தாந்த்ரீக முறைப்படியே பூஜை நடக்கிறது.சர்ப்பதோஷம் நீங்க இங்கு பூஜை நடத்திக்
கொள்ளலாம். பத்து ரூபாயிலிருந்து 6 ஆயிரம் வரை செலவாகும் பூஜைகள் நடக்கின்றன. பூஜை முடிவில் எண்ணெய் பிரசாதம் தரப்படுகிறது. நாகம்
தவிர, பகவதி பத்ரகாளி வழிபாடும் நடக்கிறது.சுற்றிலும் புல், பூண்டு, மரம், மட்டைகளுமாய் காட்சி தர ஒரு பெரிய வீட்டுக்குள் நாகராஜா, நாகயக்ஷி
ஆகியோர் சிலை வடிவத்தில் உள்ளனர். அணையா விளக்கு எரிகிறது. இப்படிப்பட்ட பாம்புக்கோயில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாளா
நகரிலுள்ள பாம்பு மேக்காடு மனை கோயிலாகும்.
கேரளாவிலுள்ள பாம்பு கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது கோயில் அல்ல, வீடு தான். தனியாருக்கு உட்பட்டது. தமிழகத்திலுள்ள நாகர்கோவில் நாகராஜா கோயிலில் இவ்வீட்டார் நிர்ணயித்த தாந்த்ரீக முறைப்படியே பூஜை நடக்கிறது. சர்ப்பதோஷம் நீங்க இங்கு பூஜை நடத்திக் கொள்ளலாம். பத்து ரூபாயிலிருந்து 6 ஆயிரம் வரை செலவாகும் பூஜைகள் நடக்கின்றன. பூஜை முடிவில் எண்ணெய் பிரசாதம் தரப்படுகிறது.
நாகம் தவிர, பகவதி பத்ரகாளி வழிபாடும் நடக்கிறது. சுற்றிலும் புல், பூண்டு, மரம், மட்டைகளுமாய் காட்சி தர ஒரு பெரிய வீட்டுக்குள் நாகராஜா, நாகயக்ஷி ஆகியோர் சிலை வடிவத்தில் உள்ளனர். அணையா விளக்கு எரிகிறது. இப்படிப்பட்ட பாம்புக்கோயில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாளா நகரிலுள்ள பாம்பு மேக்காடு மனை கோயிலாகும். |