பெருமாளின் இடது புருவத்துக்குமேல் கடப்பாரை பட்ட தழும்பு உள்ளது. காலையில் சுப்ரபாத சேவை முடித்து, முந்தைய தினத்தின் அலங்காரங்களைக்
களைந்து திருமஞ்சன சேவை செய்யும்போது இந்தத் தழும்பைக் காண முடியும்.இங்கு பெருமாளை 11, 108, 1008 முறை பிரதட்சிணம் செய்வதென்பது
முக்கியமான வேண்டுதலாக இருக்கிறது. கோயில் வாசலிலேயே அர்ச்சனைத் தட்டுடன் ஒரு சிறு அட்டையும் மெல்லிய குச்சியும் விற்கிறார்கள். அதில்
108 அல்லது 1008 கட்டங்கள் உள்ளன. எண்ணிக்கையை எளிதாக்க, ஒவ்வொரு பிரதட்சிணம் வந்த பிறகும் ஒரு கட்டத்தில் துளை போட வேண்டும்.
இளைஞர் கூட்டம் இப்படிக் கையில் அட்டையை வைத்துக் கொண்டு பிரதட்சிணம் வருவது கண்கொள்ளாக் காட்சி. முதலில் 11 பிரதட்சிணம் செய்து
வேண்டுதலை பெருமாளிடம் வைக்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியவுடன் 108 அல்லது 1008 முறை பிரதட்சிணத்தை வேண்டிக்கொண்டபடி
செய்கிறார்கள். கோயில் நுழைவாயில் மிகவும் சிறியது. சர்வாலங்காரனாய் அபய வரத ஹஸ்தத்துடன் தேவியர்கள் சமேதராகக் காட்சி தருகிறார்
பாலாஜி. பெருமாளின் இடது புருவத்துக்குமேல் கடப்பாரை பட்ட தழும்பு உள்ளது. காலையில் சுப்ரபாத சேவை முடித்து, முந்தைய தினத்தின்
அலங்காரங்களைக் களைந்து திருமஞ்சன சேவை செய்யும்போது இந்தத் தழும்பைக் காண முடியும்.
பெருமாளின் இடது புருவத்துக்குமேல் கடப்பாரை பட்ட தழும்பு உள்ளது. காலையில் சுப்ரபாத சேவை முடித்து, முந்தைய தினத்தின் அலங்காரங்களைக் களைந்து திருமஞ்சன சேவை செய்யும்போது இந்தத் தழும்பைக் காண முடியும்.இங்கு பெருமாளை 11, 108, 1008 முறை பிரதட்சிணம் செய்வதென்பது முக்கியமான வேண்டுதலாக இருக்கிறது. கோயில் வாசலிலேயே அர்ச்சனைத் தட்டுடன் ஒரு சிறு அட்டையும் மெல்லிய குச்சியும் விற்கிறார்கள்.
அதில் 108 அல்லது 1008 கட்டங்கள் உள்ளன. எண்ணிக்கையை எளிதாக்க, ஒவ்வொரு பிரதட்சிணம் வந்த பிறகும் ஒரு கட்டத்தில் துளை போட வேண்டும். இளைஞர் கூட்டம் இப்படிக் கையில் அட்டையை வைத்துக் கொண்டு பிரதட்சிணம் வருவது கண்கொள்ளாக் காட்சி. முதலில் 11 பிரதட்சிணம் செய்து வேண்டுதலை பெருமாளிடம் வைக்கிறார்கள்.
வேண்டுதல் நிறைவேறியவுடன் 108 அல்லது 1008 முறை பிரதட்சிணத்தை வேண்டிக்கொண்டபடி செய்கிறார்கள். கோயில் நுழைவாயில் மிகவும் சிறியது. சர்வாலங்காரனாய் அபய வரத ஹஸ்தத்துடன் தேவியர்கள் சமேதராகக் காட்சி தருகிறார் பாலாஜி. பெருமாளின் இடது புருவத்துக்குமேல் கடப்பாரை பட்ட தழும்பு உள்ளது. காலையில் சுப்ரபாத சேவை முடித்து, முந்தைய தினத்தின் அலங்காரங்களைக் களைந்து திருமஞ்சன சேவை செய்யும்போது இந்தத் தழும்பைக் காண முடியும். |