LOGO

அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோயில் [Arulmigu kannayiranathar Temple]
  கோயில் வகை   சிவாலயம்
  மூலவர்   கண்ணாயிரநாதர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கைலாச நாயகி சமேத கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருக்காரவாசல் (திருக்காறாயில்) - 610 202. திருவாரூர் மாவட்டம்.
  ஊர்   திருக்காரவாசல்
  மாவட்டம்   திருவாரூர் [ Thiruvarur ] - 610 202
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.கிழக்கு நோக்கிய கோயில். வலப்பால் கோயில் அலுவலகமுள்ளது. ராஜகோபுரமில்ùல. 
கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், சற்று உயரத்தில் நந்தி உள்ளது. உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது.வாயிலைத்தாண்டி உட்சென்று வலமாக 
வரும்போது, தலப்பதிகக் கல்வெட்டு, சுந்தரர் (உற்சவர்) சந்நிதி, தியாகராஜசபை, விநாயகர் பல சிவலிங்கத் திருமேனிகள், மாகவிஷ்ணு, ஆறுமுகசுõவமி, 
சரஸ்வதி, கஜலட்சுமி, பைரவர் முதலான சந்நிதிகள் உள்ளன. பிரம்ம தீர்த்தத்தின் கரையில் அருள்பாலிக்கும் விநாயகர் கடுக்காய் விநாயகர் 
எனப்படுகிறார். ஒரு முறை வணிகன் ஒருவன் வண்டி நிறைய ஜாதிக்காய்களை ஏற்றிக்கொண்டு வந்து இரவில் இத்தலத்தில் தங்கினான். அப்போது 
விநாயகர் சிறுவன் வடிவில் வந்து மூட்டைக்குள் இருப்பது என்னவென்று கேட்க, மூட்டைக்குள் இருப்பது ஜாதிக்ககாய் என்று சொன்னால் நிறைய 
வரிகட்ட வேண்டி வரும் என பயந்து, இவையனைத்தும் "கடுக்காய்' என பொய் கூறினான். அதன்படியே ஜாதிக்காய் அனைத்தும் கடுக்காய்களாக மாறின. 
சிறுவனாக வந்திருப்பது விநாயகர் என்பதை அறிந்த வணிகன் விநாயகரிடம் மன்னிப்பு கேட்க அவை மீண்டும் ஜாதிக்காய்களாக மாறின. அன்றிலிருந்து 
இவர் "கடுக்காய் விநாயகர்' என அழைக்கப்படுகிறார்.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கிழக்கு நோக்கிய கோயில். வலப்பால் கோயில் அலுவலகமுள்ளது. கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், சற்று உயரத்தில் நந்தி உள்ளது. உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. வாயிலைத்தாண்டி உட்சென்று வலமாக வரும்போது, தலப்பதிகக் கல்வெட்டு, சுந்தரர் சந்நிதி, தியாகராஜசபை, விநாயகர் பல சிவலிங்கத் திருமேனிகள், மாகவிஷ்ணு, ஆறுமுகசுõவமி, சரஸ்வதி, கஜலட்சுமி, பைரவர் முதலான சந்நிதிகள் உள்ளன.

பிரம்ம தீர்த்தத்தின் கரையில் அருள்பாலிக்கும் விநாயகர் கடுக்காய் விநாயகர் எனப்படுகிறார். ஒரு முறை வணிகன் ஒருவன் வண்டி நிறைய ஜாதிக்காய்களை ஏற்றிக்கொண்டு வந்து இரவில் இத்தலத்தில் தங்கினான். அப்போது 
விநாயகர் சிறுவன் வடிவில் வந்து மூட்டைக்குள் இருப்பது என்னவென்று கேட்க, மூட்டைக்குள் இருப்பது ஜாதிக்ககாய் என்று சொன்னால் நிறைய வரிகட்ட வேண்டி வரும் என பயந்து, இவையனைத்தும் "கடுக்காய்' என பொய் கூறினான். அதன்படியே ஜாதிக்காய் அனைத்தும் கடுக்காய்களாக மாறின. 


சிறுவனாக வந்திருப்பது விநாயகர் என்பதை அறிந்த வணிகன் விநாயகரிடம் மன்னிப்பு கேட்க அவை மீண்டும் ஜாதிக்காய்களாக மாறின. அன்றிலிருந்து இவர் "கடுக்காய் விநாயகர்' என அழைக்கப்படுகிறார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை
    அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை
    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை , கரூர்
    அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் , கரூர்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம் , மதுரை

TEMPLES

    மற்ற கோயில்கள்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     சுக்ரீவர் கோயில்
    வள்ளலார் கோயில்     முருகன் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     எமதர்மராஜா கோயில்
    சூரியனார் கோயில்     வீரபத்திரர் கோயில்
    பாபாஜி கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     பட்டினத்தார் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    சித்ரகுப்தர் கோயில்     சேக்கிழார் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     குலதெய்வம் கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்